இல்லத்துப் பிள்ளைமார் , நாடார்
தென் தமிழகத்தில் இல்லத்து பிள்ளைமார் என குறிப்பிடப்படும் குழுவினர் முன்னர் ஈழவர்கள் அல்லது நெசவு பணிக்கர்கள் என அழைக்கப்பட்டிருக்கின்றார்க
கான் சாஹீப் ஒரு இல்லத்துப் பிள்ளைமார் சமூகத்தைச் சார்ந்தவராக இருந்திருக்க வேண்டும்; கான் சாஹீப்பிற்கும் சாணார்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அவர் எங்கே பிறந்தவர் என்பது போன்ற தகவல்களைக் குறிப்பிடுகின்றார்.நெசவுத்
கருமாபுரம் சான்றோர் குல நாடார் மடத்தின் செப்பேடு 1600 வருடங்களுக்கு முந்தையது அதில் நாடார்கள் பற்றியும் ஈழவர் பற்றியும் குறிப்புக்கள் உள்ளன.நாயன்மார்களில் ஏனாதி நாயனாரும், ஆழ்வார்களில் நம்மாழ்வாரும் ஈழவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். நம்மாழ்வாரை பாண்டிய அரச குலத்தை சார்ந்தவராக அவரைப் பற்றிய குறிப்புகள் கூறுகின்றன. நாடார்கள் பாண்டியர்கள் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். ஈழவர் வரலாற்றில் அவர்களின் இளவரசியை சிங்கள மன்னன் விஜயன் மனந்ததாக கூறுகிறது. விஜயன் மணந்தது பாண்டிய மன்னனின் மகளைதான் இதையும் கவணிக்க வேண்டும்.
பரமகல்யணி கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர். லெட்சுமி நாரயண அய்யங்கார். வைஷ்ணவத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற அறிஞர். என்னிடம் பேசும்போது, நம்மாழ்வார் இல்லத்துப்பிள்ளைமார் அவருடைய தாயாருடைய ஊர் திருவெண்பரிசாரம். தகப்பனாருக்கு ஆழ்வார் திருநகரி என்றவர், தன்னுடைய ஆய்வுப்படி பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரின் தாயார் இல்லத்துப் பிள்ளைமார்தான் என்றும் அவர் தகப்பனார் அரசர் மரபினரான சான்றோர்குலம் என்று உறுதியாகச் சொன்னார். <ref>[http://
நம்மாழ்வாரை பாண்டிய அரச குலத்தை சார்ந்தவராக அவரைப் பற்றிய குறிப்புகள் கூறுகின்றன. நாடார்கள் பாண்டியர்கள் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். ஈழவர் வரலாற்றில் அவர்களின் இளவரசியை சிங்கள மன்னன் விஜயன் மனந்ததாக கூறுகிறது. விஜயன் மணந்தது பாண்டிய மன்னனின் மகளைதான் இதையும் கவணிக்க வேண்டும்.
தோவாளைப் பகுதியிலுள்ள திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) வைணவ ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவரான நம்மாழ்வார் தாயாரின் பூர்விக ஊராகும். நம்மாழ்வாரின் தாயார் (இல்லத்துப்பிள்ளைமார்|ஈழவ
தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்] </ref>
சமூக வரலாற்றறிஞர் சீ.இராமச்சந்திரன், எழுதிய "வலங்கைமாலையும் சான்றோர் சமூக செப்பேடுகளும்" என்ற நூலின் மூலம் இல்லத்துப் பிள்ளைமார் சமூகம் குறித்து கீழ்கண்ட தகவல்கள் தெரியவருகிறது.கேரள மாநிலத்தில் "ஈழவர்" என்ற பெயரிலும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் "ஈடிகா" என்ற பெயரிலும் தமிழகத்தில் "இல்லத்துப் பிள்ளைமார்" என்ற பெயரிலும் அழைக்கப் படுகின்ற குறிப்பிட்ட ஒரு சாதியினர் ஈழவர் ஆவர். நாடாரும் ஈழவரும் ஒரே குலத்தை சேர்ந்தவர்கள் தான். கருமாபுரம் சான்றோர் குல நாடார் மடத்தின் செப்பேடு 1600 வருடங்களுக்கு முந்தையது அதில் நாடார்கள் பற்றியும் ஈழவர் பற்றியும் குறிப்புக்கள் உள்ளன. அத்துடன் இல்லத்துப் பிள்ளைமார் என்ற இக்குழுவினர் சாணார் எனப்படும் (நாடார்கள்) சமூகத்தைச் சார்ந்து வாழ்ந்தவர்களாக இருப்பதற்கான சான்றுகள் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈஸ்ட் இண்டியா கம்பெனி ஆவணங்களை ஆராயும் போது கிடைக்கப்பட்ட தகவலையும் குறிப்பிடுகின்றார். கேரளாவில் ஈழவரில் தலைமைப் பதவிக்குறியோர் "சாணார்" பட்டம் சூடிக்கொள்வதுண்டு. நிழலாக சாணாரும், பணியாக இல்லத்தாரும் (ஈழவர்) பல போர்களை ஒன்றாக சந்தித்துள்ளனர். இதனாலேயே இருசமூகத்தவருக்கும் பொதுவன மெய்கீர்த்திகள் அமைந்துவிட்டன.
ஈழவர்கள் நெய்து கொடுத்த ஆடையை உடுத்துக் கொண்டு ஊர்ப் பஞ்சாயத்தில் அமர்ந்து நீதி செய்த சான்றோர்களைக் குறித்து "ஈழவன் கொடுத்த முண்டுடுத்து நாட்டாமை செய்யறாரு நாடார்" என்று நெல்லை மாவட்டம் ஆலங்குளம் வட்டாரத்திலுள்ள கீழப்பாவூரில் நாட்டுப் பாடல் ஒன்று வழங்குகிறது.
"ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுக் கொள்கின்றனர். இக்குறிப்புகளே மேற்படி ஈழவருக்கும் சான்றோர் நாடார் குலத்தவர்க்கும், உள்ள தொடர்புகளை உணர்த்த போதுமானவையாகும்.
சான்றோர் குலத்தில் தோன்றி, அந்தஸ்தை இழந்து "காவிதி" பட்டம் பெற்றவர்கள் இல்லத்தார் எனப் பத்திரகாளியம்மன் கதை [வரி 1884 - 85] கூறும். பிரபுக்கள் வர்க்கத்துக்குரிய அல்லது சத்திரிய வர்ணத்துக்குரிய "சான்றோர்" பட்டம் தமக்குக் கிடைக்காததாலும், தாம் வைசிய வருணத்துக்குரிய அந்தஸ்தோடு மட்டுமே விடப்பட்டதாலும் ஈழவர் காலப் போக்கில் "இல்லத்துப் பிள்ளை" என்ற தமது குலப் பட்டத்தின் அடையாளத்தை ஏற்றிருக்க வேண்டும்" [ பக்கம்.174 - 175 ]
ஈழத்தின் மீது தமிழக அரசர்கள் போர் தொடுத்த நிகழ்ச்சி முதன்முதலாகக் கரிகாலனின் படையெடுப்பாகவே நம் கவனத்திற்கு வருகிறது. அப்படையெடுப்பின் போது பன்னீராயிரம் இலங்கையரைக் கரிகாலன் சிறைப்பிடித்து வந்தான். காவிரிக்குக் கரையமைக்கும் பணியில் அவர்களை ஈடுபடுத்தினான். இவ்விலங்கையரே ஈழவர் என்றும் பணிக்கர்களென்றும் தீயர்களென்றும் கேரளத்தில் அழைக்கப்படுகிற மக்களாகும் என்று சிலர் கருதுகிறார்கள். தமிழகத்தினுள் நாடார் மற்றும் இல்லத்துப் பிள்ளைகள் என்று அழைக்கப்படும் மக்களும் இவர்களே. ஆனால் நாடார்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் ஈழத்துப் பிள்ளைகள் என்பதே இல்லத்துப் பிள்ளைகள் என மருவி வழங்குகிறதென்ற உண்மைக்குச் சான்றுகள் உள்ளன. பட்டப்பெயர்கள், சாதி உட்பிரிவுகள் ஆகியவற்றில் ஈழவர்களுக்கும் இவர்களுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. இவ்வாறு கரிகாலன் பிடித்துவந்த மக்கள் தமிழர்களா சிங்களவரா என்பது தெரியவில்லை. இதையும் ஆய்ந்து கண்டுபிடிக்க வேண்டும். தமிழகத்தில் முறையான வரலாற்றாய்வு என்று எதுவுமே நடைபெறவில்லை என்பதைத் தான் இது காட்டுகிறது. <ref> [http://
தமிழகத்தில் இல்லத்துப்பிள்ளைமார் என்று அழைக்கபடுபவர்கள் ஈழவர்கள். ஈழவர்கள் (இல்லத்துப்பிள்ளைமார்) அக்காள் மகளை மணம் செய்யும் பழக்கம் கிடையாது. அது போல் நாடார்களிடம் அந்த பழக்கம் இல்லை. மேலும் இந்த இரு சமுதாயத்திற்கும் வரலாற்று கூற்றுகள் ஒன்றே. இரு சமுதாயத்தினரின் சடங்கு சம்பிரதாயம்ங்கள் ஒன்றே. நாடார்கள் தந்தை வழி உறவை பின்பற்றுபவர்கள். ஈழவர்கள் தாய் வழி உறவை பின்பற்றுபவர்கள்.இது தான் இந்த இரு சமுதாயத்தினருக்கும் உள்ள வேற்றுமை. மேலும் பிள்ளை பட்டத்தை சுமப்பதாலும் அவ்வேற்றுமை உண்டு.
http://www.google.co.in/
http://www.google.co.in/
www.google.co.in http://www.google.co.in/
http://www.google.co.in/
http://www.thinnai.com/
www.thinnai.com
http://www.google.co.in/
http://www.google.co.in/
This comment has been removed by the author.
ReplyDeleteBest Illathupillaimar Matrimony in tamilnadu visit: Illathupillaimar matrimony
ReplyDeleteBest Illathupillaimar matrimony in tamilnadu visit: இல்லத்து பிள்ளைமார் தி௫மண தகவல் மையம்
ReplyDeleteBest Nadar Matrimony in tamilnadu visit: Nadar matrimony
Best Nadar Matrimony in tamilnadu visit: நாடார் தி௫மண தகவல் மையம்
This comment has been removed by the author.
ReplyDeleteThanks for sharing the informative post! and know the well educated grooms and brides profiles in iyer grooms in Chennai and all over Tamil Nadu. Free Registration!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசிவாமேட்ரிமோனியில் நாடார் மற்றும் இல்லத்துப் பிள்ளைமார் பெண்களுக்கு 100% இலவச திருமண சேவை!
ReplyDeleteபெண்களுக்கு இலவச வரன் பதிவுடன் ,மாப்பிள்ளை வீட்டார் விவரங்களைப் பார்த்து தொலைபேசி எண்ணுடன் எடுத்துக் கொள்ள உதவும் ரூ1500 மதிப்புள்ள பிரிமியம் மெம்பர்சிப் முற்றிலும் இலவசம்!
தரகர் கமிசன் இல்லை. மறைமுக கட்டணம் இல்லை. பெண் வீட்டாருக்கு 100% இலவச சேவை மட்டுமே!
இச்சலுகையைப் பெற விரும்பும் நாடார் மற்றும் இல்லத்துப் பிள்ளைமார் வரனின் புகைப்படம்,ஜாதக்கட்டம் மற்றும் பயோட்டேட்டாவை 9677310850 என்ற சிவாமேட்ரிமோனி வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பவும்!
அல்லது sivamatrimony.com என்ற சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் நீங்களாகவும் வரன் பதிவு செய்து கொள்ளலாம்.
Nadar Matrimony
வில்லவர் மற்றும் பாணர்
ReplyDeleteபாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும்.
இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும்.
பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.
வில்லவர் குலங்கள்
1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்
வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்
4. மீனவர்
பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர்.
அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். எ.கா
1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.
2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.
3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.
4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.
பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின.
பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.
பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.
வில்லவர் பட்டங்கள்
வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.
முக்கியத்துவத்தின் ஒழுங்கு
1. சேர இராச்சியம்
வில்லவர்
மலையர்
வானவர்
இயக்கர்
2. பாண்டியன் பேரரசு
வில்லவர்
மீனவர்
வானவர்
மலையர்
3. சோழப் பேரரசு
வானவர்
வில்லவர்
மலையர்
பாணா மற்றும் மீனா
வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.
சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.
பாண்டவர்களுக்குஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.
பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.
சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.
இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.
மஹாபலி
பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.
வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.
ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது.
மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களுக்கும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.
பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.
சிநது சமவெளியில்தானவர் தைத்யர்(திதியர்)
பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.
இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.
ஹிரண்யகர்பா சடங்கு
வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.
வில்லவர் பாணர்
ReplyDeleteநாகர்களுக்கு எதிராக போர்
கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.
நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு
நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
1. வருணகுலத்தோர்
2. குகன்குலத்தோர்
3. கவுரவகுலத்தோர்
4. பரதவர்
5. களப்பிரர்கள்
6. அஹிச்சத்ரம் நாகர்கள்
இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
கர்நாடகாவின் பாணர்களின் பகை
பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர். கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.
கி.பி 1377 இல் தெலுங்கு பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.
வில்லவர்களின் முடிவு
1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.
கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன
1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.
கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.
ஆந்திரபிரதேச பாணர்கள்
ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்
1. பாண இராச்சியம்
2. விஜயநகர இராச்சியம்.
பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.
பாண வம்சத்தின் கொடிகள்
முற்காலம்
1. இரட்டை மீன்
2. வில்-அம்பு
பிற்காலம்
1. காளைக்கொடி
2. வானரக்கொடி
3. சங்கு
4. சக்கரம்
5. கழுகு
குமரிக்கண்டம்
ReplyDeleteபாண்டியன் இராச்சியத்தின் தோற்றம்.
பாண்டியன் இராச்சியத்தின் ஆரம்பம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தது.
காலவரிசை
1. முதல் பாண்டிய இராச்சியம் (கிமு 9990)
2. முதலாவது பிரளயம் (கிமு 5550)
3. இரண்டாவது பாண்டியன் இராச்சியம்
4. இரண்டாவது பிரளயம் (கிமு 1850)
5. மூன்றாம் பாண்டிய இராச்சியம்
6. சங்க காலத்தின் முடிவு (கி.பி 1)
புதிய கற்காலம் (கிமு 10000)
பாண்டிய இராச்சியம் நிறுவுதல்(கிமு 9990)
______________________________________
பண்டைய தமிழ் சங்க இலக்கியங்களின்படி, பாண்டிய மன்னர் காய்சின வழுதி கிமு 9990 இல், பாண்டிய நாட்டை நிறுவினார். அதாவது தற்போதிலிருந்து 11,971 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியநாடு நிறுவப்பட்டது.
பாண்டியன் நாடு
பாண்டிய நாடு குமரிகண்டத்தில் நிறுவப்பட்டது. இது கன்னியாகுமரிக்கு தெற்கே அமைந்திருந்த ஒரு பெரிய பழங்கால நிலப்பரப்பு ஆகும். குமரிக்கண்டம் குமரி நதிக்கும் பஃறுளி நதிக்கும் இடையில் இருந்தது.
தமிழ் சங்கங்கள்
கி.பி 5-8 ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட இறையனார் அகப்பொருள் உரை மூன்று தமிழ் சங்கங்களின் காலம் குறித்த விவரங்களைத் தருகிறது.
தலைச்சங்கம் (கிமு 9990 முதல் கிமு 5550 வரை)
பாண்டிய மன்னர் காய்சின வழுதி அதே காலகட்டத்தில் தலைச்சங்கம் என்று அறியப்பட்ட முதல் தமிழ் சங்கத்தை நிறுவினார்.
முதல் தமிழ் சங்க காலத்தில் குறைந்தபட்சம் 89 பாண்டிய மன்னர்கள் பாண்டிய நாட்டை ஆண்டனர், ஆனால் உண்மையில் மன்னர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்.
பாண்டிய நாட்டின் முதல் தலைநகரம் தென் மதுரை ஆகும். இது 4440 ஆண்டுகள் நீடித்த முதல் தமிழ் சகாப்தத்தின் முடிவில் பெரும் பிரளயத்திற்குப் பிறகு கடலுக்கு அடியில் மூழ்கிய தென் மதுரை ஆகும்.
மூன்று மதுரைகள்
உண்மையில் மதுரை என்று அழைக்கப்படும் மூன்று தலைநகரங்கள் இருந்தன. குமரிகண்டத்தில் உண்டாயிருந்த தென் மதுரை, பண்டைய பாண்டிய இராச்சியத்தின் தலைநகராக இருந்த மதுரை, மற்றும் வட இந்தியாவில் மதுரா புரி என்று அழைக்கப்பட்ட வட மதுரை. மதுரா புரி பழங்காலத்தில் ஒரு பாணப்பாண்டியன் தலைநகராக இருந்திருக்கலாம்
முதல் தமிழ் சங்கம்
முதல் தமிழ் சங்கம் பாண்டிய மன்னன் காய்சின வழுதியின் ஆட்சியின் போது தொடங்கி சுமார் 4440 ஆண்டுகள் செயல்பட்டு வந்தது, இது கடுங்கோன் மன்னரின் ஆட்சியில் முடிவுக்கு வந்தது.
புறநானூறு எனும் ஒரு பண்டைய தமிழ் இலக்கியத்தின் படி, பாண்டிய மன்னன் பஃறுளி ஆறு கடலிற் கலக்குமிடத்து மூந்நீர் விழா எடுத்தான் என்று கூறுகிறது.
முதல் பிரளயம்(கிமு 5,550)
பண்டைய தமிழ் இலக்கியங்களின்படி, முதல் தமிழ் சகாப்தத்தின் முடிவில், கடுங்கோன் மன்னனின் ஆட்சியின் போது, அதாவது கிமு 5,550 இல் குமரிக்கண்டத்தை ஆழத்தில் மூழ்கடித்த ஒரு பேரழிவு பிரளயம் ஏற்பட்டது.
முதல் பிரளயத்தில் பஃறுளி நதி, குமரி மலைத்தொடர், குமரி நதி மற்றும் தென் மதுரை ஆகியவை கடலுக்கு அடியில் மூழ்கின.
இதேபோல் ஒரு பண்டைய பிரளயம், பல பண்டைய இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளது எ.கா. சுமேரிய ஆவணங்களில் கில்கேமேஷ் காவியம், ஆதியாகமம் பைபிளில் விவரிக்கப்பட்டுள்ள நோவாவின் பிரளயம் என்பவையாகும்.
ஸ்ரதாதேவா மனு
மகாவிஷ்ணுவின் அவதாரமான ஒரு பெரிய மீனால் இழுத்துச் செல்லப்பட்ட படகில் ஏறி பிரளயத்திலிருந்து தப்பிய திராவிட மன்னரான ஷ்ரதாதேவா மனுவின் கதையை மத்ஸ்ய புராணம் விவரிக்கிறது.
பிரளயத்திற்குப் பிறகு, ஷ்ரதாதேவா மனுவின் படகு கரைக்கு வந்து மலைய மலையின் உச்சியில் அதாவது மேற்குத் தொடர்ச்சி மலையில் தரையிறங்கியது.
ஸ்ரதாதேவா மனு-பாண்டியன்
குமரிக்கண்டத்தை வெள்ளம் சூழ்ந்தபோது, பாண்டியன் குடும்பத்தினர் படகில் ஏறி வெள்ளத்தில் இருந்து தப்பியிருக்கலாம்.
அந்த படகு மலைய மலைகள் என்னும் மேற்கு தொடர்ச்சி மலையில் தரையிறங்கியிருக்கலாம். மீனவரின் முந்தைய கதை மத்ஸ்ய புராணத்திற்கு அடிப்படையாக இருக்கலாம். மீனவரின் வடநாட்டு உறவினர்கள் மீனா மற்றும் மத்ஸ்யா என்னும் பெயர்களால் அறியப்படுகிறார்கள்.
கிமு 5550 இல் குமரிக்கண்டத்தை மூழ்கடித்த பிரளயம் ஆரம்பகால தமிழ் வரலாற்றில் கூறப்பட்ட இரண்டு பிரளயங்களில் முதன்மையானது.
குமரிக்கண்டம்
ReplyDeleteபாண்டிய இராச்சியத்தின் புனரமைப்பு (கிமு 5500)
________________________________________
இரண்டாவது தமிழ் சங்கம்
இடைச்சங்கம் (கிமு 5550 முதல் கிமு 1850 வரை)
பாண்டிய மாநாடு அதன் புதிய தலைநகரான கபாடபுரத்தில், பாண்டிய மன்னர் வெண் தேர் செழியனால் மீண்டும் நிறுவப்பட்டது. இடைச்சங்கம் என்று அழைக்கப்படும் தமிழ் சங்கத்தின் இரண்டாவது அமர்வு கபாடபுரத்தில் கூட்டப்பட்டது.
செம்புக்காலம்(கிமு 4500)
இரண்டாவது தமிழ் சங்கம் மீன் கூடல் காலம் என்றும் அழைக்கப்பட்டது. பண்டைய பஃறுளி ஆற்றின் வடக்கே சுமார் 700 காதம் (1120 கி.மீ) மற்றும் குமரி நதி கழிமுகத்திற்கு தெற்கே குவாடம் அமைந்திருந்தது.
பாண்டிய மாநாட்டின் இடைச்சங்க காலம் கிமு 5550 முதல் கிமு 1,850 வரை சுமார் 3700 ஆண்டுகள் நீடித்தது. முதல் மன்னர் வெண் தேர் செழியன், கடைசி பாண்டிய மன்னர் முடத்திருமாறன் ஆவார். அந்த காலகட்டத்தில் 59 பாண்டியன் மன்னர்கள் ஆட்சி செய்ததாக இறையனார் அகப்பொருள் கூறுகிறது.
இரண்டாவது பிரளயம் (கிமு 1850)
கிமு 1850 இல் இரண்டாம் தமிழ் சங்கத்தின் முடிவில் பாண்டிய தலைநகரம் கபாடபுரம் மற்றொரு பிரளயத்தால் அழிக்கப்பட்டது. இந்த பிரளயம் குவாடம் மற்றும் குமரிக்காண்டத்தின் மீதமுள்ள பகுதியை என்றென்றுமாக வெள்ளத்தில் மூழ்கடித்தது. இந்த பிரளயம் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் வீழ்ச்சியடைந்த காலத்திற்கு ஒத்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிக வீழ்ச்சிகிமு 1900 முதல் கிமு 1700 வரைபுள்ள காலகட்டத்திலாகும்.
பாண்டிய இராச்சியத்தின் இடமாற்றம் (கிமு 1850)
_________________________________________
மூன்றாம் தமிழ் சங்கம்(கிமு 1850 முதல் கி.பி 1 வரை)
கிமு 1850 இல் ஏற்பட்ட பிரளயத்திற்குப் பிறகு, பாண்டிய மாநாட்டின் தலைநகரம் மதுரைக்கு மாற்றப்பட்டு, அங்கு மூன்றாவது தமிழ் சங்கம் கூட்டப்பட்டது. 49 பாண்டிய மன்னர்களும், 449 பங்கேற்ற கவிஞர்களும் கொண்ட மூன்றாவது தமிழ் சங்கம் 1850 ஆண்டுகள் நீடித்தது.
கொற்கை மற்றும் தென்காசி இரண்டாம் தலைநகரங்களாக இருந்தன. தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருந்த, கொற்கை பாண்டியர்களின் பண்டைய தலைநகரம் ஆயிருந்தது. மலைய மலைகளுக்கு அருகிலுள்ள மற்றொரு பண்டைய பாண்டிய தலைநகரம் தென்காசி. இலங்கை மிகவும் பழங்காலத்திலிருந்தே பாண்டியர்களால் ஆளப்பட்டது. ஸ்ரீலங்காவின் பண்டைய பெயர் தாம்பபாணி, தாமிரபரணி நதியின்பெயரிலிருந்து வந்தது.
மூன்றாவது தமிழ் சங்கம் முடத்திருமாறன் மன்னரின் ஆட்சியில் தொடங்கி, உக்கிரப்பெருவழுதி(கிமு 42 முதல் கி.பி 1 வரை) மன்னனின் ஆட்சியுடன் முடிந்தது என்று சிலப்பதிகாரம் என்ற காவியத்தில் கூறப்பட்டுள்ளது.
இரும்பு யுகம் (கிமு 1300)
கி.மு 1850 ல் பிரளயத்திற்குப் பிறகு தலைநகரம்கபாடபுரம் நவீன மதுரைக்கு மாற்றப்பட்டிருந்தது. கபாடபுரம் கிமு ஆறாம் நூற்றாண்டு வரை வட இந்திய காவியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அது மீண்டும் கட்டப்பட்டது என்று அறிகிறோம்.
ராமாயணத்தில் கபாடபுரம்
இராமாயணம், கிசுகிந்தா காண்டம் (4-41-18), சீதையை நோக்கி தென்திசையில் தேடிச்சேல்லும் வானரப்படைப்பிரிவிடம் சுக்ரீவன் கூறியது,நீங்கள் தென்திசை நோக்கிச் செல்லும் போது தங்கம், முத்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மதில்களை கொண்ட ஒரு நகரத்தை காண்பீர்கள்அந்த பேரரசான பாண்டியனின் கபாடபுரத்திலும் சீதையை தேடிப்பாருங்கள். ராமாயணம் கபாடபுரத்தை கவாடம் என்று குறிப்பிடுகிறது.
குமரிக்கண்டம்
ReplyDelete_________________________________________
குமரிக்கண்டத்தின் இருப்பிடம்
பாரம்பரியமாக கன்னியாகுமரிக்கு தெற்கே ஒரு பெரிய நிலப்பரப்பு வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தது என்றும் அது ஒரு பிரளயத்தால் அழிக்கப்பட்டது என்றும் கருதப்பட்டது. அந்த நிலப்பரப்பு நிச்சயமாக ஸ்ரீலங்காவையும் சேர்த்திருக்கும்.
ஸ்ரீலங்காவில்
கொமரி
கொமரி என்பது இலங்கையின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள ஒரு இடமாகும். இது கொமரி காயலை ஒட்டிய ஒரு மெல்லிய நிலப்பரப்பு ஆகும். கடலுக்குள் கொமரியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில், கொமரி முகடுகள் என்று அழைக்கப்படும் மூழ்கிய மணல் முகடுகள் உள்ளன. கொமரியா என்று அழைக்கப்படும் ஒரு இடம் இன்னும் உள்நாட்டில் உள்ளது.
ஸ்ரீலங்காவில்
மதுரா
உள்நாட்டில் கொமரிக்கு மேற்கே சுமார் 140 கி.மீ தொலைவில், மதுரா ஓயா தேசிய பூங்காவிற்கு அருகில் மதுரா என்ற இடம் உள்ளது. மதுரு ஓயா என்ற நதி அங்கிருந்து கொமரிக்கு வடக்கே வடக்கு மத்திய மாகாணத்திற்குள் பாய்கிறது.
ஸ்ரீலங்காவில்
மஹாவெலி கங்கா
மஹாபலியின் பெயரிடப்பட்ட மகாவெலி கங்கை என்ற நதி மதுரு ஓயாவின் வடக்கே பாய்கிறது. மகாபலி தமிழ் வில்லவர் மற்றும் அவர்களின் வடக்கு உறவினர்களான பாணர் ஆகியோரின் முன்னோடியாக கருதப்படுகிறார். வில்லவர்கள்வழிவந்த பண்டைய பாண்டியர்களின் ஆட்சியின் போது இந்த நதிக்கு பெயரிடப்பட்டிருக்கலாம்.
இந்தோனேசியா
ஜாவா தீவின் வடக்கில் மதுரா என்ற தீவு உள்ளது. ஜாவா தீவில் சுரபயாவுக்கு அருகில் கொமரி என்ற இடம் உள்ளது. மதுரா தீவுவாசிகள் நீண்ட வாள்களை எடுத்துச் செல்கிறார்கள். வாள்களின் முனை முன்னோக்கி வளைந்திருக்கும். மதுரா தீவுக்கு பாண்டியர்களுடன் தொடர்பு இருக்கலாம்.
லெமூரியா
லெமூர் புதைபடிவங்கள் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவில் காணப்படுகின்றன, ஆனால் ஆப்பிரிக்காவிலோ அல்லது அரேபியாவிலோ காணப்படவில்லை.1864 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் விலங்கியல் நிபுணர் பிலிப் ஸ்க்லேட்டர், லெமுரியா என்ற மீப்பெருங்கண்டம் கடந்த காலத்தில், இந்தியப் பெருங்கடலில் இருந்ததாகக் கருதினார். லெமூரியா என்று அழைக்கப்படும் ஒரு பெரிய நிலப்பரப்பு மடகாஸ்கரையும் இந்தியாவையும் இணைத்ததாகவும் நம்பப்பட்டது. கி.பி 1912 இல் கண்டப்பெயர்ச்சி கோட்பாடு தோன்றிய பின்னர் லெமூரியா கோட்பாடு பெரும்பாலும் அறிவியல் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குமரி வரம்பு
1964 ஆம் ஆண்டில் கேப் கொமொரினுக்கு தெற்கே கடற்பரப்பில் இருந்து ஒரு கிலோமீட்டர் உயரமுள்ள ஒரு கடல் கோடு கண்டுபிடிக்கப்பட்டது. கன்னியாகுமாரிக்கு அருகாமையில் இருப்பதால் இதற்கு கொமொரின் ரிட்ஜ் என்று பெயரிடப்பட்டது.
இலங்கைக்கு மேற்கே இந்தியப் பெருங்கடலில் கன்னியாகுமரிக்கு தெற்கே 200 கி.மீ தொலைவில் இந்த கடற்கோடு அமைந்துள்ளது. இதன் பரிமாணங்கள் வடக்கு-தெற்கில் 500 கி.மீ நீளமும் கிழக்கு-மேற்கில் 150 கி.மீ அகலமும் கொண்டவை..
கொமோரின் ரிட்ஜ் NNW இலிருந்து SSE திசையை நோக்கி அட்சரேகைகள் 1.5 ° N மற்றும் 6.5 ° N க்கு இடையில் நீண்டுள்ளது. கடல் தளத்திலிருந்து கடலின் சராசரி ஆழம் 2 முதல் 4.2 கி.மீ ஆகும், கொமரின் ரிட்ஜில் கடலின் குறைந்தபட்ச ஆழம் 1 கி.மீ ஆகும்.
வடக்கு எல்லையில், கொமொரின் ரிட்ஜ் கன்னியாகுமரிக்கு தெற்கே உள்ள கண்டத் திட்டுடன் இணைகிறது. கொமரின் ரிட்ஜ் குமரிகண்டத்தின் எச்சமாக இருக்கக்கூடும். ஆனால் மூன்று கிலோமீட்டர் ஆழத்தில் நீருக்கடியில் ஒரு நிலத்தை மூழ்கடிக்கும் பேரழிவு என்ன என்பது தெரியவில்லை.
புவி வெப்பமடைதல் காரணம் துருவ பனிக்கட்டி உருகுவதால், கடல் மட்டம் உயர்வது ஒரு காரணமாக இருக்கலாம். இந்திய புவித்தட்டு யூரேசிய புவித்தட்டுடன் மோதியபோது, அதன் தெற்கு விளிம்புகீழ்நோக்கி சாய்ந்து குமரிக்கண்டம் மூழ்கியதா?
அல்லது ஒரு பண்டைய விண்கல் பொழிவு காரணமாக, நிலம் வெடித்து சிதறியிருக்கலாம்.
முடிவுரை
குமரிகண்டம் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
என்றாலும்
இது திராவிட மக்களின் தென்னிந்திய அட்லாண்டிஸ் ஆகும்.
இந்திய துணைக்கண்டத்தின் அசுர-திராவிட ஆரம்பம்
ReplyDeleteபண்டைய வட இந்தியாவில் திராவிட ஆட்சி
பல திராவிட இராச்சியங்கள் வட இந்தியாவிலும் பண்டைய காலங்களில் இருந்தன. பண்டைய இலக்கியங்களில், திராவிட ஆட்சியாளர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பண்டைய இந்தியாவில், தானவர், தைத்யர், பாணர், மீனா மற்றும் வில்லவர் ராஜ்யங்கள் இருந்தன. கங்கை நதியின் வடக்குப் பகுதியில் மட்டுமே ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். திராவிட வேர்களைக் கொண்ட பல பாணாசுரர்கள் வட இந்தியாவை ஆண்டனர்.
திராவிட வில்லவர்-பாணர் வம்சங்கள்
1. தானவர் தைத்யர்
2. பாண மீனா வம்சங்கள்.
3. வில்லவர் - மீனவர் வம்சங்கள்
தானவரும் வில்லவரும் பாணரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அவர்கள் மகாபலி பட்டம் பெற்ற அரசர்களால் ஆளப்பட்டவர்கள்.
தானவர் மற்றும் தைத்யர்
இந்தியாவின் ஆரம்பகால இலக்கியங்களில் தானவா மற்றும் தைத்யா என்று அழைக்கப்படும் இரட்டை பழங்குடியினரும், சிந்து பகுதியில் அவர்களின் மன்னரான மகாபலியும் குறிப்பிடப்பட்டனர். தனு என்பது வில் என்று பொருள். தானவா குலங்கள் திராவிட வில்லவர் - பாண மக்கள் ஆயிருக்கலாம். வில்லவர் மற்றும் பாண மக்களும் மஹாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். வில்லவர் மற்றும் பாண மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகசிபு மன்னர் மகாபலியின் மூதாதையர் ஆவார்.
தானவர் , தைத்யர், பாணர் அனைவரையும் அசுரர்கள் என்று அழைத்தனர். திராவிடர்களும் அசுரர்களும் ஒரே குல மக்களாக இருக்கலாம்.
சிந்து சமவெளியில் தானவர்(கிமு 1800)
சிந்து மன்னர் விரித்ரா (விருத்திரர்)
விரித்ரா ஒரு ஆரம்பகால தானவா மன்னர், அவர் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தை ஆட்சி செய்திருக்கலாம்.
நீர்ப்பாசனத்தைக் கட்டுப்படுத்த சிந்து நதியின் கிளைகளில் பாம்புகளின் வடிவத்தை ஒத்த பல கல் அணைகளை விரித்ரா கட்டியிருக்கலாம். சிந்து பகுதியில் விரித்ராவுக்கு 99 கோட்டைகள் இருந்தன.
ரிக் வேதத்தின்படி, விரித்ரா இந்திரனால் கொல்லப்படும் வரை உலகின் அனைத்து நீரையும் சிறைபிடித்தான். விரித்ராவின் 99 கோட்டைகளையும் இந்திரன் அழித்தான்.
விரித்ரன் போரின் போது இந்திரனின் இரண்டு தாடைகளை உடைத்தார், ஆனால் பின்னர் இந்திரனால் வீசப்பட்டார், வீழ்ச்சியடைந்தபோது, ஏற்கனவே சிதைந்துபோன கோட்டைகளை நசுக்கினார்.
இந்த சாதனை காரணம், இந்திரன் "விரித்ரஹான்" அதாவது விரித்ராவின் கொலைகாரன் என்று அறியப்பட்டார்.
விரித்ராவின் தாய் தனு அசுரரின் தானவா இனத்தின் தாயாகவும் இருந்தவர், பின்னர் இந்திரனால் அவரது இடியால் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.
மூன்று தேவர்கள், வருணன், சோமன் மற்றும் அக்னி ஆகியோர் வ்ரித்ராவுக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கு உதவுமாறு இந்திரனால் வற்புறுத்தப்பட்டனர். அதேசமயம் அதற்கு முன்பு அவர்கள் விரித்ராவின் பக்கத்தில் இருந்தபோது விரித்ராவை தந்தையே என்று அழைத்து வந்தனர்.
சிந்து மன்னர் வாளா
விரித்ராவின் சகோதரர் தடுப்பவரான விரித்ராவுக்கு இணையாக அணை கட்டிய நதிகளை விடுவிப்பதற்காக இந்திரனால் கொல்லப்பட்ட ஒரு கல் பாம்பு (அணைக்கட்டு) உண்டாக்கியவர்.
ரிக் வேதம் 2.12.3 இந்திரன் டிராகனைக்(அணைக்கட்டு) கொன்றது, ஏழு நதிகளை(சப்த சிந்து நதிகள்) விடுவித்தது, மற்றும் வாலாவின் குகையில் இருந்து கின்களை (பசுக்களை) வெளியேற்றியது.
சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு
சிந்து சமவெளியில் சிந்து நதியி்ன் ஏழு துணை நதிகளிலும் பாம்புகளின் வடிவத்தில் விரிவான அணைகள் கட்டப்பட்டிருந்தது. சிந்து சமவெளி ஒரு விவசாய நாடாக இருந்ததால் அசுர- தானவா மன்னர் விருத்திரர் பல அணைகளைக் கட்டினார். ஆரியர்கள் பெரும்பாலும் ஆயர்களாதலால் ஆறுகள் தடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை . ஆரியர்களின் மன்னனான இந்திரன், அசுர மன்னன் விருத்திரருடன் சண்டையிட்டு அவரைக் கொன்றார். இந்திரன் விரித்ரன் கட்டிய அனைத்து அணைகளையும், விரித்ரனுடைய 99 கோட்டைகளையும் அழித்தார்.
விரித்ராவுக்குப் பிறகு அவரது சகோதரர் வாளா சிந்து பள்ளத்தாக்கின் மன்னரானார். மீண்டும் வாளா அனைத்து கிளை நதிகளிலும் அணைகள் கட்டினார். வாளா ஆரியர்களின் கால்நடைகளையும் கைப்பற்றி ஒரு குகையில் அடைத்தார். இந்திரன் வாளா மன்னரையும் கொன்றார். வாளா மன்னர் கட்டிய நீண்ட கல்பாம்பு போல காணப்பட்ட அணைகளையும் இந்திரன் தகர்த்தார். இந்திரன் அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் குகையிலிருந்து விடுவித்தார். அணைகள் அழிக்கப்பட்டதால் நீர்ப்பாசனம் மற்றும் வேளாண்மை தோல்வியடைந்தது. இறுதியில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் முடிவுக்கு வந்தது.
பிராஹுய்
பலூசிஸ்தான் பகுதியில் உள்ள மெஹர்கரில், ஹரப்பா-சிந்து சமவெளிக்கு முந்தைய நாகரிகம் (கிமு 7000 முதல் சி. 2500 கிமு வரை) இருந்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் இன்றும் பிராஹுய் என்ற வட திராவிட மொழியைப் பேசுகிறார்கள்.
அசுர திராவிட துடக்கம்
ReplyDeleteதைத்யர் மற்றும் தானவர் குலங்களின் கிளர்ச்சி
தைத்ய குலத்தின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார். தைத்ய மன்னர் மகாபலியின் தலைமையில் தானவர்கள் தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு) எதிராக கிளர்ச்சி செய்தனர். சத்திய யுகத்தின் போது தேவர்கள் (ஆரியர்கள்) தானவர்களை சொர்க்கத்திலிருந்து (வட இந்தியாவிலிருந்து) நாடுகடத்தினர்.
நாடுகடத்தப்பட்ட பின்னர், தானவர்கள் விந்திய மலைகளில் தஞ்சம் புகுந்தனர். தானவா என்றால் தனு உள்ளவர்கள் அதாவது வில் உள்ளவர்கள், வில்லவர். பாணா மற்றும் அவர்களது கிளைக்குலங்களான தைத்யா மற்றும் தானவா ஆகியோர் அசுரர்களாக கருதப்பட்டனர். திராவிட வில்லவர், மீனவர் மற்றும் அசுர பாணா, மீனா குலங்கள் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தனர்.
தானவா மல்யுத்த வீரர்கள்
கம்ச மன்னரின் உத்தரவின்படி, அக்ரூரா என்ற யாதவ மூப்பர் கிருஷ்ணர் மற்றும் பலராமரை,மதுராவில் நடந்த ஒரு தனுஷ் யாகம் மற்றும் நட்பு மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள அழைத்திருந்தார். பயங்கரமான தானவா மல்யுத்த வீரர்கள் சானுரா மற்றும் முஷ்டிகா ஆகியோர் இளம் கிருஷ்ணர் மற்றும் பலராமனால் கொல்லப்பட்டனர்.
புத்தமதத்தில் தானவர்
புத்தமதத்தில் அவர்கள் வில் தரிக்கும் தானவேகச அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
முந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் வசித்து வந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்கள் ஆவர். அவர்கள் பல திராவிட நாடுகளை உண்டாக்கினர். தென்னிந்தியாவில் பல பாண்டியன் ராஜ்யங்கள் வில்லவர்-மீனவர் குலங்களால் நிறுவப்பட்டன.
வட இந்தியாவில் வில்லவர் தொடர்புடைய பாணா-மீனா வம்சங்கள் மகாபலி என்று அழைக்கப்படும் மன்னர்களால் ஆளப்பட்ட ஏராளமான பாணப்பாண்டியன் ராஜ்யங்களை நிறுவினர்.
மகாபலி வம்சம்
வில்லவர் மற்றும் பாணர்கள் இருவரும் அசுர மன்னர் மகாபலி மற்றும் அவருடைய மூதாதையரான ஹிரண்யகசிபு ஆகியோருடைய வம்சத்திலிருந்து வந்ததாகக் கூறினர். தென்னிந்திய பாண மற்றும் பாண்டியன் மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தி வந்தனர். ஹிரண்யகசிபுவின் பண்டைய தலைநகரம் இரணியல் (ஹிரண்ய சிம்ஹ நல்லூர்) என்று அழைக்கப்படுகிறது.
கன்னியாகுமரி புராணத்தில் பாணாசுரன்
பாணாசுரன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் பொதுவான கடவுளான பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தார். முழு பிரபஞ்சத்திலும் ஆணின் அல்லது பெண்ணின் கைகளில் கொல்லப்படமாட்டார் என்ற அழியாத வரத்தை பாணாசுரன் பெற்றார். திருமணமாகாத பெண் அல்லது குழந்தையால் மட்டுமே பாணாசுரனை கொல்ல முடியும். கன்னியாகுமரி பராசக்தியின் அவதாரமாக பிறந்தார். பாணாசுரன் கன்னியாகுமரியை கடத்த முயன்றார் ஆனால் கன்னியாகுமரி தேவியால் கொல்லப்பட்டார்.
சீதையின் சுயம்வரத்தில் பாணாசுரன்
பாணாசுரன் மற்றும் ராவணன் இருவரும் சீதா தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இராவணனும் பாணாசுரனும் வில்லைப் பார்த்தவுடன் அமைதியாக நழுவி விட்டனர்.
மகாபாரத காலத்தில் பாணாசுரன்
பாணாசுரனின் மகள் உஷா பகவான் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனை கனவு கண்டார். உஷாவின் தோழி சித்ரலேகா, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலம், கிருஷ்ணரின் அரண்மனையில் இருந்து அனிருத்தனை கடத்தி, உஷாவிடம் கொண்டு வந்தார். அனிருத்தன் உஷாவை விரும்பினார் ஆனால் பாணாசுரன் அவனை சிறையில் அடைத்தார். இது பகவான் கிருஷ்ணர் பலராமன் மற்றும் பிரத்யும்ன னுடன் ஒரு போருக்கு வழிவகுத்தது, பாணாசுரன் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகு உஷாவுடன் அனிருத்தனுக்கு திருமணம் நடந்தது.
ஆந்திராவில் ஒரு பாண இராச்சியம் இருந்தது, இது விஜயநகர நாயக்கர்கள் உட்பட பலிஜாக்களின் பல ஆளும் வம்சங்களை உருவாக்கியது. மன்னன் மகாபலியில் தோன்றியதால் அவர்கள் பலிஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர். பலிஜாக்கள் பாணாஜிகா அல்லது வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர்.
வாணாதி ராயர், வன்னியர் மற்றும் வாணர் ஆகியவையும் தெலுங்கு பாணர்களின் பாண வம்ச பட்டங்கள் ஆகும்.
வாணர்
பாணர் காடுகளில் தங்க விரும்பினர். எனவே கடம்ப பாண தலைநகரான பாணவாசியை வனவாசி என்றும் அழைத்தனர். அவர் வாணர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வானர அரசர் பாலியின் தலைநகரம் கிஷ்கிந்தா. பலிஜா நாயக்கர் அரச குடும்பத்தினர் கிஷ்கிந்தா அருகே உள்ள ஆனேகுண்டியில் தங்கியுள்ளனர்.
விஜயநகரை ஆட்சி செய்த பலிஜா நாயக்கர்களின் தலைநகரம் கிஷ்கிந்தாவிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள ஹம்பி ஆகும்.
கர்நாடகாவில் பாணப்பாண்டியன் இராச்சியங்கள்
கர்நாடகாவில் கடம்ப இராச்சியம், நூறும்பாடா பாண்டியன் இராச்சியம், சான்றாரா பாண்டியன் இராச்சியம், உச்சாங்கி பாண்டியன் இராச்சியம், ஆலுபா பாண்டியன் இராச்சியம் உள்ளிட்ட பல பாணப்பாண்டியன் இராச்சியங்கள் இருந்தன.
கடலோர கர்நாடகாவை ஆண்ட துளுவ வம்சம் பாணப்பாண்டியன் குலமாகும். பாண சாளுவ வம்சம் கோவாவை ஆண்டது. சாளுவ மற்றும் துளுவ பாணகுலங்கள் விஜயநகர் பேரரசின் இரண்டு வம்சங்களை உண்டாக்கின.
அசுர திராவிட துடக்கம்
ReplyDeleteபாண்பூர்
வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாண்பூர் அல்லது பான்பூர் என்று அழைக்கப்படும் பண்டைய பாண வம்ச தலைநகரங்கள் உள்ளன. அங்கிருந்து பாணர் அந்த பிரதேசங்களை ஆட்சி செய்தார்கள்.
மகாபலி
மகாபலி / மாவேலி பட்டத்துடன் பல மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். ஒரு மகாபலி அசாமில் சோனித்பூரரில் இருந்து ஆட்சி செய்தார், மற்றொரு மகாபலி கேரளாவிலிருந்து ஆட்சி செய்தார், மேலும் மற்றொரு மகாபலி சிந்து சமவெளியில் தைத்யா மற்றும் தானவர்களின் ராஜாவாக இருந்தார். அவர் ஆரம்பகால ஆரியர்களுக்கு எதிராக போராடினார்.
மீனா வம்சம்
இதேபோல் மீனா வம்சம் ராஜஸ்தான், சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரியர்க்கு முந்தைய ஆட்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் திராவிட வேர்களைக் கொண்டிருக்கலாம். பாணா இராச்சியம் மற்றும் மீனா-மத்ஸ்ய ராஜ்யம் ஆரியவர்த்தம் கங்கை சமவெளியில் உருவாக்கப்பட்ட பின்னரும் இருந்து வந்தது. பாணா-மீனா ராஜ்யங்கள் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன.
மத்ஸ்ய ராஜ்யத்தின் மன்னராகிய விராட மன்னர் பாண்டவர்களை அஞ்ஞாதவாச காலத்தில், அங்கு ஒரு வருடம் வரை மறைத்து வைத்திருந்தார்.
மீனா-மத்ஸ்ய மன்னன் விராடனின் மகள் உத்தரா பின்னர் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை மணந்தார்.
பாணா மீனா குலங்கள்
வட இந்தியாவில் வில்லவர் மற்றும் மீனவர் ஆகியவர்கள், பாணா மற்றும் மீனா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணா வடக்கில் பாணப்பாண்டியன் இராச்சியங்களையும், மீனா வட இந்தியாவில் மீனா அல்லது மத்ஸ்ய ராஜ்யத்தையும் நிறுவினார்கள். மலைப்பாங்கான பகுதிகளை ஆண்ட பில் பழங்குடியினர் வில்லவரின் துணைக்குழுக்களாகவும் இருக்கலாம்.
கி.பி 1030 வரை மீனா ராஜ்ஜியம் ராஜஸ்தானை ஆட்சி செய்தது. நவீன ஜெய்ப்பூர் மீனா குலத்தாரால் நிறுவப்பட்டது. கடைசி சக்திவாய்ந்த மீனா ஆட்சியாளர் ஆலன் சிங் சாந்தா மீனா. இந்தக் காலத்தில் கச்வாஹா ராஜபுத்திரர்களால் மீனாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ராஜ்யங்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. சில ராஜ்யங்கள் பண்டைய அசுர-திராவிட வம்சாவளியைக் கொண்டிருக்கலாம், மற்றவை நாக மற்றும் ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவை. சிலர் வெளிநாட்டினர்.
பாண ராஜ்யங்களின் வீழ்ச்சி
வட இந்தியாவை ஆக்கிரமித்த சித்தியன், பார்த்தியன் மற்றும் ஹுண படையெடுப்பாளர்களின் வருகையின் பின்னர் பாண ராஜ்யங்கள் வலிவிழந்தன. பாணா-மீனா ராஜ்யங்கள் ராஜபுத்திர ராஜ்யங்களால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். மீனா இராச்சியம் கிபி 1036 வரை நீடித்தது. அதன் பிறகு ராஜபுத்திரர்களும் டெல்லி சுல்தானகமும் மீனா ராஜ்யத்தின் பிரதேசங்களை இணைத்து கொண்டனர்.
ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழா
ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழாவின் போது, பில் அல்லது மீனா குலத்தினரின் கட்டைவிரலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ராஜாவின் நெற்றியில் பூசுவது வழக்கம். ஏனென்றால், வட இந்தியாவின் அசல் ஆட்சியாளர்கள் பாணா, பில், மீனா மக்கள் ஆயிருந்தனர்.
திராவிட பாரம்பரியம்
உடல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் பழுப்பு நிறம் மற்றும் திராவிட முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் திராவிட தோற்றம் காரணமாகும்.
சித்தியன் படையெடுப்பு (கிமு 150)
ஆனால் வட இந்தியாவின் கங்கை சமவெளியில் உள்ள இந்த திராவிட பழங்குடியினர் சித்தியன் படையெடுப்பாளர்களால் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
கங்கை பகுதிகளை ஆட்சி செய்த வில்லவர் குலங்களை சித்தியர்கள் தம்முடன் சேர்த்திருக்கலாம். ஜாட் சமூகத்தில் பல வில்லவர்-நாடார் குடும்பப் பெயர்கள் உள்ளன. ஜாட் சமூகம் சித்தியன் வம்சாவளியைக் கொண்டிருந்திருக்கலாம்.
நாடார், சாணார், சாந்தார் பில்வன், பாணா, சேர, சோழர் பாண்டியா போன்ற பல வில்லவர் குடும்பப்பெயர்கள் ஜாட் சமூகத்தின் குடும்பப்பெயர்களில் காணப்படுகின்றன.
ஜாட் சமூகத்தில் நாடார் குடும்பப்பெயர்கள்
ReplyDeleteவில்லவர்
வில்லவர் பண்டைய காலத்தில் மத்திய இந்தியா மற்றும் தென்னிந்தியாவை ஆண்டவர்கள். இந்தோ-ஆரியர்கள் மற்றும் நாகர்கள் சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் மட்டுமே தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். இருப்பினும் வேத குலங்களில் காணப்படும் பாணா மற்றும் மீனா (மத்ஸ்ய ராஜ்யம்) குலங்கள் திராவிட மரபினராக இருக்கலாம். ஆரிய இளவரசிகளின் சுயம்வரத்திற்கு பாணர்கள் அழைக்கப்பட்டனர் மற்றும் ஆரியர்களுக்கும் பாணர்களுக்கும் இடையே திருமணங்கள் நடந்தன. கங்கை சமவெளியில் உள்ள இந்த பாணர்கள் ஆரிய கலாச்சாரம் மற்றும் மொழியை ஏற்றுக்கொண்டனர். பாணா மற்றும் மீனா வம்சங்கள் தமிழ் வில்லவர் மற்றும் மீனவரின் வடக்கு உறவினர்கள் ஆவர்.
நாகர்கள்
நாகர்கள் ஆரிய நாட்டில் வசிப்பவர்கள். இந்தி தேவநாகரி என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆரிய மற்றும் நாகா மொழிகளின் இணைப்பால் இந்தி உருவானது என்பதைக் குறிக்கிறது. நாகர்கள் பல அரச வம்சங்களைக் கொண்டிருந்தனர். இருப்பினும் நாகர்களின் சக்தி மெதுவாகக் குறைந்தது. பல நாகர்கள் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். கடைசி பெரிய நாகா வம்சம் கிமு 413 முதல் கிமு 345 வரை ஆட்சி செய்த ஸைஷுனாகா வம்சம் ஆகும்.
நாகர்களுக்கும் வில்லவர்களுக்கும் இடையிலான பண்டைய போர்
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமிக்க தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். சங்க காலத் தமிழ் இலக்கியமான கலித்தொகை, வடக்கிலிருந்து வந்த நாகா படையெடுப்பாளர்களுக்கு எதிராகப் போரிட்ட வில்லவர் மற்றும் மீனவர் கூட்டுப் படைகளுக்கு இடையே நடந்த போரைக் குறிப்பிடுகிறது, இதில் வில்லவர் மற்றும் மீனவர் தோற்கடிக்கப்பட்டனர் மற்றும் மத்திய இந்தியா நாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. அவர்களின் தோல்விக்குப் பிறகு வில்லவர் மீனவர் மக்கள் மத்திய இந்தியாவில் இருந்து மெதுவாக மறைந்துவிட்டனர்.
இந்தோ-சித்தியன் அல்லது சாகா படையெடுப்பு
கிமு 190 இல் சாகா படைகள் இந்தியாவைத் தாக்கி மேற்கு ஷத்ரபாஸ் மற்றும் வடக்கு ஷத்ரபாஸ் என்று அழைக்கப்படும் மாநிலங்களை உருவாக்கியது, அவர்கள் கிபி நான்காம் நூற்றாண்டின் இறுதி வரை ஆட்சி செய்தனர். இந்தோ சித்தியர்கள் கிபி 78 இல் ஒரு சகாப்தத்தை நிறுவினர், இது சாகா சகாப்தம் என்று அழைக்கப்படுகிறது. மத்திய ஆசியாவின் இந்தோ-சித்தியன் மற்றும் மசாகெட்டே குலங்களின் வழித்தோன்றல்களாக ஜாட்கள் கருதப்படுகிறார்கள். மேற்கு ஷத்ரபாவின் சித்தியர்கள் சிந்து, கங்கை மற்றும் நர்மதா நதி பள்ளத்தாக்குகளை கிபி 35 முதல் கிபி 405 வரை ஆண்டனர்.
ஜாட் மக்கள்
ஜாட்கள் என்பவர்கள் வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாபில் காணப்படும் சிப்பாய்கள் மற்றும் விவசாய மக்கள். இடைக்காலத்தில் ராஜபுத்திர அரசுகளுடன் பல ஜாட் ராஜ்ஜியங்களும் இருந்தன. ஜாட் குடும்பப்பெயர்களில் பல திராவிட வில்லவர் நாடார் குடும்பப்பெயர்கள் காணப்படுவது சுவாரஸ்யமானது. ஏனென்றால், பண்டைய காலத்தில் மத்திய இந்தியாவில் வசித்த திராவிட வில்லவர் குலங்களுடன் இந்தோ-சித்தியர்கள் கலந்திருக்கலாம்.
ஜாட் சமூகத்தில் நாடார் குடும்பப்பெயர்கள்
ReplyDeleteவில்லவர் குடும்பப்பெயர்கள்
வில்லவர்
வில்லார்
பில்லவா
பாணா
வானவர்
சாணான்
சாணார்
சாண்டார்
சாண்டான்
சேர
சோழர்
பாண்டிய
நாடாள்வார்
நாடார்
நாடான்
பணிக்கர்
சானார்
சான்றார்
நவீன ஜாட் குடும்பப்பெயர்கள்
பிலார் (வில்லார் போன்றது)
பில்வான் (பில்லவனைப் போன்றது)
பாணா (பாணா, வானவர்)
பாண்சி
பாண்வைட்
பாஹ்னிவால்
சாணான் (சாணானைப் போன்றது)
சாணார் (சாணாரைப் போன்றது)
சாண்ணா
சாணவ் (சானாரைப் போன்றது)
சாண்பால் (சானாவின் மகன்)
சாணி (சாணரைப் போன்றது)
சாண்டார் (சாந்தர் போன்றது)
சாண்டான் (சாந்தர் போன்றது)
சாண்தர்
சாண்டாவ்ர் (சாண்டார் போன்றது)
சந்தாவத் (சான்றார் போன்றது)
சாண்டெல் (சாண்டார் போன்றது)
சாண்டேலெ (சாண்டார் போன்றது)
சாண்டேலியா (சாண்டார் போன்றது)
சாண்தாரி (சாண்டார் போன்றது)
சாண்டு (சாண்டார் போன்றது)
சாண்டிவால் (சாண்டார் போன்றது)
சந்த்ரவன்ஷி (சந்திர வம்சம்)
சாந்த்வா
சாணேகர் (சாணாரைப் போன்றது)
சாண்ங் (சாணாரைப் போன்றது)
சாண்ங்கல் (சாணாரைப் போன்றது)
சாண்ங்கரி (சாணாரைப் போன்றது)
சாண்ங்கர் (சாணாரைப் போன்றது)
சாணோ (சாணாரைப் போன்றது)
சாணோன்
சாண்வான்
சௌஹான் (சாணானைப் போன்றது)
சாண் (சாணாரைப் போன்றது)
சானா (சானாரைப் போன்றது)
சான்ப் (சானாரைப் போன்றது)
சானர் (சானரைப் போன்றது)
சோன்
சோள் (வில்லவர் மன்னர்கள்)
சோள
சேர
நாடாள் (நாடாள்வார் போன்றது)
நாடார் (நாடார் போன்றது)
நாடார்யா (நாடாரைப் போன்றது)
நாடாவ்ரி (நாடவர் போன்றது)
நாதான் (நாடான் போன்றது)
நாதே (நாடாரைப் போன்றது)
நாட்ரால் (நாடார் போன்றது)
பனைச் (பனையர் போன்றது)
பங்கார் (பணிக்கரைப் போன்றது)
பாண்ட்ய (பாண்டிய. பாண-வில்லவர் அரசர் )
பாண்டி
பாண்டா
சான் (சான்றாரைப் போன்றது)
சான்பால் (சானாரின் மகன்)
ஸாண்டா (சாண்டார்)
சாண்டாஹ்
சாண்டேலா
சாந்தால்
சாந்தர் (சாந்றாரைப் போன்றது)
சாந்தாவாலியா
சாந்தி
சாந்தோ
சாந்து
சாங்காஹ்
சாங்கா
சான்ஹி
மத்திய இந்தியாவில் வசிக்கும் பாணா மற்றும் வில்லவர் மக்களில் சிலர் இந்தோ-சித்தியன் படையெடுப்பாளர்கள் மற்றும் அவர்களின் துணைக்குழு மசாஜெடேயில் இணைந்திருக்கலாம். ஜாட்கள் இந்தோ-சித்தியன் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வில்லவர் குடும்பப்பெயர்கள் அவர்களிடையே காணப்படுகின்றன. ஜாட்டுகள் வெவ்வேறு மதங்களை ஏற்றுக்கொண்டனர், அதாவது இந்துக்கள் (47%), சீக்கியர்கள் (20%) மற்றும் முஸ்லிம்கள் (33%). மேலே உள்ள குடும்பப்பெயர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த ஜாட் மக்களிடமும் காணப்படுகின்றன.
வில்லவர் மற்றும் இயக்கர்
ReplyDeleteவில்லவர்
வில்லவர் மற்றும் அவர்களின் உறவினர்களான மீனவர் ஆகியோர் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பாண்டிய ராஜ்ஜியத்தை நிறுவிய திராவிட தமிழ் குலத்தினர் ஆவர். வில்லவரின் மூன்று துணைக்குழுக்கள் வில்லவர், மலையர் மற்றும் வானவர்கள் ஆகும்.
1. வில்லவர் வேட்டைக்காரர்கள் மற்றும் வில்லாளர்கள். வில்லவர் கொடி வில் மற்றும் அம்பு சின்னத்தைக் கொண்டிருந்தது.
2. மலையர் மலைவாழ் மக்கள். மலையர் கொடி ஒரு மலை சின்னத்தைக்கொண்டிருந்தது.
3. வானவர் காட்டில் வசிப்பவர்கள். வானவர் கொடி மரம் அல்லது புலி சின்னத்தைக்கொண்டிருந்தது.
4. மீனவர் மீன் பிடிக்கும் தொழிலை கொண்டவர்கள். மீனவர் கொடி இரட்டை மீன் சின்னத்தை கொண்டிருந்தது.
பிற்காலத்தில் அனைத்து வில்லவர் மீனவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாழ்வார் குலங்களை உருவாக்கியது. நாடாழ்வார் பட்டங்கள் நாடாழ்வார், வில்லவர், நாடார், மாற நாடார், பணிக்கர், திருப்பாப்பு, சாணார் போன்றவை. வில்லவரும் மீனவரும் இந்தியா முழுவதையும் ஆண்ட ஒரு பெரிய திராவிட குலமாகிய பாணா மீனா குலத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்.
பாணர் மற்றும் வில்லவர் பழங்கால இந்தியாவின் பூர்வீக அசுர-திராவிட ஆட்சியாளர்கள் ஆவர். பாண்டிய ராஜ்ஜியத்தின் பிரிவுவரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பண்டைய பாண்டிய இராச்சியம் மூன்று அரசுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் வில்லவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவை
பாண்டிய ராஜ்யம் பாதுகாத்தது
1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்
4. மீனவர்
சோழ சாம்ராஜ்யம் பாதுகாத்தது
1. வானவர்
2. வில்லவர்
3. மலையர்
சேர இராச்சியம் பாதுகாத்தது
1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்
பிற்கால சேர வம்ச காலத்தில் சேர வம்சத்தை ஆதரித்த இலங்கை வம்சத்தினர்
4. இயக்கர்
இயக்கர்
இயக்கர் திராவிட வில்லவர் மக்களிடமிருந்து வேறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். இயக்கர் இலங்கையின் பூர்வீக மக்கள் ஆவர். இயக்கரின் மாற்றுப் பெயர்கள் தமிழில் ஈழ மற்றும் சிங்களத்தில் ஹெலா. எனவே இலங்கை தமிழில் ஈழம் மேலும் சிங்களத்தில் ஹெலத்வீபா என்று அழைக்கப்பட்டது. இயக்கர் மட்டுமே இலங்கையின் உண்மையான பழங்குடி மக்கள் ஆவார்கள். ஆனால் அசுர-திராவிட மக்கள் பழங்காலத்தில் இருந்து இலங்கையில் இருந்தனர்.
மகாவெலி கங்கா நதிக்கு வில்லவர்-பாணா குலங்களின் மூதாதையரான மகாபலியின் பெயரிடப்பட்டது. இயக்கர் அசுர-திராவிடத் தமிழர்களுடன் சில கலப்புகளைக் கொண்டிருந்தனர். பழங்காலத்தில் ஈழவர் என்றால் இயக்கர் மட்டுமே.
ஹெல மொழி
இயக்கர் கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழ் மொழியை முதன்மை மொழியாக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் சிங்கள மக்களுடன் கலந்து பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இயக்கர் ஹெல (ஹெலு அல்லது இலு) மொழியைப் பயன்படுத்தினார். ஹெல மொழி பிராகிருதம் மற்றும் பாலி மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடைய இந்தோ-ஆரிய மொழியாகும்.
திமிலர்
திமிலர் இயக்கர் இனத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆவர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பட்டாணிகளின் உதவியுடன் கலிங்கர்களால் திமிலர் கடைசியாக அழிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மகான்மியம் கூறுகிறது.
வில்லவர் மற்றும் இயக்கர்
ReplyDeleteஆரம்பகால நாகர்கள்.
சில நாகர்கள் கிமு ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் இயக்கர்கள் மற்றும் வில்லவர்களுடன் நட்பாக இருந்தனர்.
திரையர்
தமிழ் காவியமான மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய இலங்கையில் வசித்து வந்த திரையர் நாக மீனவர்கள் ஆவர். காவியத்தின் கதாநாயகியான மணிமேகலை, கி.பி மூன்றாம் நூற்றாண்டில், புத்தர் (கிமு 563 முதல் 483 கி.மு. வரை) பயன்படுத்திய இருக்கை அல்லது கால் பலகை இருந்த வடக்கு இலங்கையில் உள்ள ஒரு சிறிய தீவான மணிபல்லவத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். புத்தர் உபதேசம் செய்து நாகநாட்டின் இரண்டு மன்னர்களை சமரசம் செய்து வைத்தார்.
யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் மணிபல்லவத்தை (நைனாதீவு) ஆட்சி செய்த நாக மன்னர் வலை வாணன் மற்றும் அவரது ராணி வாச மயிலையைப் பற்றி மணிமேகலை கூறுகிறார். அவர்களின் மகள் இளவரசி பீலி வளை ஆரம்பகால சோழ மன்னன் கிள்ளிவளவனுடன் நாகத்தீவில் வைத்து தொடர்பு கொண்டிருந்தாள். இந்த தொடர்பு மூலம் இளவரசர் தொண்டை ஈழத் திரையன் பிறந்தார். இளந்திரையன் காஞ்சிபுரத்திலிருந்து தொண்டை நாட்டை ஆண்டான். திரையர் கேரளாவின் தீய்யருடன் தொடர்புடையவராக இருக்கலாம்.
கடைசி இயக்கர் வம்சம்
இயக்கரின் அறியப்பட்ட கடைசி வம்சம் புலஸ்திய முனிவரால் நிறுவப்பட்டது. புலஸ்தியர் கிமு 6 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி செய்திருக்கலாம். புலஸ்தியரின் தலைநகரம் நவீன பொலன்னறுவை என்ற புலஸ்தி நகரா ஆகும். புலஸ்தியரின் மகன்கள் அகஸ்திய முனிவர் மற்றும் விஸ்ரவர்.
அகத்திய முனிவர் பொதிகை மலையில் வசித்து வந்தார், அவர் அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை எழுதினார். விஸ்ரவனின் மகன்கள் குபேரன், இராவணன் மற்றும் விபீஷணன் என்பவர்கள். இராவணனின் ஆட்சி புத்தரின் வாழ்நாளில் இருந்திருக்கலாம். அதாவது கிமு 543 க்கு முன்பு வானர இராணுவத்தால் ராவணன் தோற்கடிக்கப்பட்டிருப்பார். அதைத் தொடர்ந்து சிங்கள நாக வம்சம் கிமு 543 இல் இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது.
சிங்கள அரசனும், விபீஷணனும் குருக்ஷேத்திரப் போரின் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் என்று மகாபாரதம் குறிப்பிட்டுள்ளது. மகாபாரதம், இலங்கையிலிருந்து சிங்கள அரசர் குருக்ஷேத்ரா போரில் பங்கேற்றதையும், போருக்குப் பிறகு யுதிஷ்டிரரால் நடத்தப்பட்ட ராஜசூய யாகத்தில் சிங்கள அரசர் பங்கேற்றதையும் குறிப்பிடுகிறது. மகாபாரதம் பாண்டவ சகாதேவன் இலங்கையில் மன்னர் விபிஷணனை சந்தித்ததையும் குறிப்பிட்டுள்ளது. சிங்கள இராச்சியம் கிமு 543 இல் நிறுவப்பட்டதால் மகாபாரதம் நடந்த காலம் கிமு 543 க்குப் பிறகாக இருக்கலாம்.
தாம்பபாணியும் பொலன்னறுவையும் அக்காலத்தில் இயக்கர்களின் இரண்டு தலைநகர்களாக இருந்திருக்கலாம்.
பிற்கால நாகர்கள்
ராவணன் தோற்கடிக்கப்பட்ட உடனேயே குஹன் குலத்தைச் சேர்ந்த நாகர்கள் கிமு ஆறாம் நூற்றாண்டில் இலங்கையை ஆக்கிரமித்தனர். குஹன்குலத்தோர் சிங்க நாடு, வங்காள நாடு மற்றும் ஒரிசாவைச் சேர்ந்த சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கர் என்பவர்களாவர்.
இந்த மூன்று நாட்டு மக்களின் கலவையால் முக்குலத்தோர் அல்லது முற்குஹர் உருவானார்கள்.
முற்குஹரின் மூன்று குலங்கள்
1. சிங்களவர்கள்
2. முற்குஹர் (முக்குவர்)
3. மறவர்
பின்னர் குகன்குலத்தோர் ஆகிய நாகர்கள் இலங்கை, ராமநாடு மற்றும் கடலோர தமிழகத்தை ஆக்கிரமித்தனர் .ஆரம்பகால சிங்கள இராச்சியம் சிங்கள இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது, ஆனால் பிற்காலத்தில் வங்கர் மற்றும் கலிங்கன் வம்சங்கள் சிங்களரை மாற்றினர்.
இயக்கர் சிங்களக் கலவை
கிமு 543 இல் சிங்கள இளவரசர் விஜயன் தனது 700 பேர் இராணுவத்துடன் இலங்கையை அடைந்தார். அவர் இயக்கர் இளவரசி குவேணியை மணந்தார் மற்றும் இயக்கரின் மற்றொரு தலைநகரான தாம்பபாணியை ஆட்சி செய்தார். ஆனால் விரைவில் குவேனி தனது குழந்தைகளுடன் காட்டுக்கு விரட்டப்பட்டார்.
புத்த மதத்தின் எழுச்சி
இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்களில் பலர் ஏற்கனவே பௌத்தர்களாக இருந்திருக்கலாம். அசோகரின் மகன்கள் மகேந்திரன் மற்றும் சங்கமித்ரா ஆகியோர் கி.பி 250 இல் அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி செய்த தேவனாம்பியா திஸ்ஸா (கிமு 250 முதல் கிமு 210 வரை) காலத்தில் இலங்கைக்கு வந்தபோது பெரும்பாலான இலங்கையர்கள் புத்த மதத்திற்கு மாறினர்.
கேரளாவுக்கு இயக்கர் இடம்பெயர்வு
இலங்கையில் கலிங்கர்களின் ஆதிக்கம் நிறுவப்பட்ட பிறகு, ஈழவர் என்ற இயக்கர் கேரளாவுக்கு குடிபெயரத் தொடங்கினர். இது கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் அதாவது சங்க காலம் முடிந்த பிறகு இருக்கலாம். பண்டைய கேரளாவிலும் பௌத்தம் செழித்தது. குடியேறிய இயக்கர்களும் புத்த மதத்தினர். அவர்கள் அருகக் கடவுளை வணங்கினர். அருக அல்லது அர்ஹதன் என்பது புத்தரின் மாற்றுப் பெயர். 1335 இல் சேர வம்சத்தின் வீழ்ச்சி வரை ஈழவர் / இயக்கர் சேரன் வம்சத்தின் வில்லவர் / நாடாள்வாரிடமிருந்து தனித்தனியாக இருந்தார்கள்.
வில்லவர் மற்றும் இயக்கர்
ReplyDeleteபிற்கால சேர வம்சம் (கி.பி. 800 முதல் கி.பி 1102 வரை)
தமிழ் வில்லவர்களின் பிற்கால சேர வம்சத்தை வில்லவர், வானவர் மற்றும் மலையர் குலத்தினர் ஆதரித்தனர். சேர நாட்டில் யக்கர்பிற்கால சேரர் காலத்தில் சில பகுதிகளில், இயக்கர் அல்லது யக்கர் பிரபுக்கள் நிலப்பிரபுக்களாக ஆட்சி செய்தனர். எர்ணாகுளத்தில் உள்ள காக்கநாட்டிலும் குமாரநெல்லூர் மற்றும் புனலூரிலும் இயக்கர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இயக்கர் படையினர் அல்லது சேவகர்களாகப் பணியமர்த்தப்பட்டதாகத் தெரிகிறது. ஈழவர்கள் சேவகர் என்று அழைக்கப்பட்டனர்.
பிற்கால சேர வம்சத்தின் முடிவு
துளு-அரபு அச்சுறுத்தலைத் தொடர்ந்து பிற்கால சேர வம்சம் கி.பி 1102 இல் கொடுங்களூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. வில்லவரின் பெரும்பகுதி மக்கள் கொல்லத்திற்கு குடிபெயர்ந்ததனர்.
கி.பி 1120 இல் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் 350000 பேர் அடங்கிய நாயர் படையுடன் கேரளாமீது படையெடுத்து மலபாரை ஆக்கிரமித்தார். பாணப்பெருமாள் தனது மகன் உதயவர்மன் கோலத்திரியை முதல் அரசராகக் கொண்டு கண்ணூரில் துளு கோலத்திரி வம்சத்தை நிறுவினார். நாயர்கள் என்று அழைக்கப்படும் துளு-நேபாள நாகர்கள் மலபாரின் காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களை ஆக்கிரமித்தனர். அக்காலத்தில் மலபாரில் ஒரு அரபு குடியேற்றம் நிறுவப்பட்டது.
சேராய் வம்சம் (கி.பி 1102 முதல் கி.பி 1335 வரை)
கி.பி 1102 இல் கொடுங்கலூர் சேரர்கள் கொல்லத்திற்கு இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, சேர வம்சம் கொல்லத்தின் ஆய் வம்சத்துடன் இணைந்தது. கி.பி 1156 முதல் 1335 வரை கேரளம் கொல்லம் சேரர்களால் ஆளப்பட்டது. தென் கேரளாவில் வில்லவர் சக்தி வாய்ந்தவராக இருந்தார்கள்.
வில்லார்வட்டம் இராச்சியம் (கி.பி 1120 முதல் 1450 கி.பி.)
மத்திய கேரளாவில் இருந்த வில்லவர் மற்றும் பணிக்கர் குழு வில்லார்வெட்டம் வம்சத்தை உருவாக்கினர். வைக்கம் அருகே உள்ள உதயனாபுரத்திலிருந்து சேந்தமங்கலத்திற்கு இடையே உள்ள பகுதிகளை வில்லார்வெட்டம் ராஜ்யம் ஆட்சி செய்தது. உதயம்பேரூர் எர்ணாகுளம், பரவூர், இளங்குன்னபுழ, வைபீன் ஆகியவை வில்லார்வட்டம் ராஜ்யத்தின் ஆட்சியின் கீழ் இருந்தன. கி.பி 1339 இல், வில்லார்வட்டம் அரசர் தம்முடைய குடிமக்களுடன் ஒரு கிறிஸ்தவராக மாறினார். இது கேரளாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. கி.பி 1450 இல் வில்லார்வட்டம் ராஜ்யத்தின் மேலாதிக்கம் கொச்சி ராஜ்யத்துடன் சேர்ந்த பணிக்கர்களாய பாலியத்து அச்சன்களுக்கு வழங்கப்பட்டபோது வில்லார்வட்டம் இராச்சியம் முடிவுக்கு வந்தது.
வில்லார்வட்டம் ராஜ்யத்தின் கீழ் பரவூர், வைபீன் மற்றும் உதயம்பேரூர் ஆகியவை கிறிஸ்தவத்தின் முக்கிய மையங்களாக மாறின. வில்லார்வட்டம் பணிக்கர்கள் போர்த்துகீசியர்களுடன் சேர்ந்து ஒரு கலப்பின மெஸ்டிசோ சமூகத்தை உருவாக்கினர், பின்னர் அந்த சமூகம் சிரியன் கிறிஸ்தவத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.
மாலிக் காஃபூரின் படையெடுப்பு
கி.பி 1310 மாலிக் காஃபூர் படையெடுப்பைத் தொடர்ந்து, அனைத்து தமிழ் வம்சங்களும் முடிவுக்கு வந்தன. சேராய் மன்னர் ரவிவர்மா குலசேகரன் காஞ்சிபுரத்தில் திரிபுவனசக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டாலும், கிபி 1314 இல் துருக்கியர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்
கோலத்திரியின் எழுச்சி
அரபு மற்றும் துருக்கியர்களின் ஆதரவுடன் கண்ணூரின் துளு ஆட்சியாளர் கோலத்திரி கேரளாவின் உச்ச தலைவரானார்.1314 ஆம் ஆண்டில் அவர் ஆற்றிங்கல் ராணி மற்றும் குன்னுமேல் ராணிகள் என்ற இரண்டு துளு இளவரசிகளை வேணாட்டை ஆள்வதற்காக வேணாட்டுக்கு அனுப்பினார். கி.பி 1335 இல் மதுரை சுல்தானகம் நிறுவப்பட்டபோது, அஹிச்சத்திரத்திலிருந்து நம்பூதிரிகள் மற்றும் நாயர்கள் என்ற துளு-நேபாள ஆரிய-நாகா குடியேற்றக்காரர்கள் கேரளாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.
கடைசி தமிழ் வில்லவர் ஆட்சியாளர்
கடைசி சேர ஆட்சியாளர் வீர உதயமார்த்தாண்டா வர்மா வீர பாண்டியன், பாண்டியன் தாய்க்கு பிறந்த சேராய் மன்னர் ரவிவர்மா குலசேகரனின் மகன். அவர் ஆற்றிங்கல் மற்றும் குன்னுமேல் ராணிகளால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடைசியான தமிழ் வில்லவர் ஆட்சியாளர் உதயமார்த்தாண்ட வர்மாவின் ஆட்சி கி.பி 1335 இல் மதுரை சுல்தானேட் நிறுவப்பட்ட போது முடிவடைந்தது. குன்னுமேல் ராணியின் மகன் குன்னுமேல் ஆதித்ய வர்மா கி.பி 1335 இல் வேணாட்டில் ஒரு துளு தாய்வழி வம்சத்தை நிறுவினார்.
வில்லவர் மற்றும் இயக்கர்
ReplyDeleteஈழவரோடு சேர்ந்த வில்லவர்
கி.பி 1335 இல் தமிழ் ராஜ்ஜியங்கள் வீழ்ச்சியடைந்த பிறகு சில வில்லவர், பணிக்கர் மற்றும் சண்ணார் ஆகியோர் ஈழவர்களுடன் இணைந்தனர். பணிக்கர்களும் சண்ணாரும் ஈழவர்களிடையே பிரபுத்துவமாக கருதப்பட்டனர். ஆனால் ஈழவருடன் சேர்ந்த வில்லவர் ஈழவரின் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தனர். இருபதாம் நூற்றாண்டில் சண்ணார்களும் பணிக்கர்களும் ஈழவரின் மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர்.
வில்லவரின் இடம்பெயர்வு
கி.பி 1335 இல் சேராய் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, வில்லவர்-நாடாழ்வார் மக்கள் தெற்கே திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு குடிபெயர்ந்தனர். கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள கோட்டையடி கேரளாவின் வில்லவரால் கட்டப்பட்ட கடைசி கோட்டையாக இருக்கலாம். கி.பி.1610 வரை வில்லவர் இறையாண்மையைக் கொண்டிருந்தனர்.
அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் வில்லவர் வம்சங்களாகிய சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் அறுதிதெற்கிற்கு குடிபெயர்ந்தனர். களக்காட்டில் சோழர்கள் கோட்டையையும், கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் பாண்டியர்கள் கோட்டைகளையும் கட்டினார்கள்.
கி.பி 1610 இல் கொச்சியின் வெள்ளாரப்பள்ளி கோவிலகத்தைச் சேர்ந்த ஒரு துளு-நேபாள பிராமண வம்சம் போர்த்துக்கேயர் காலத்தில் வேணாட்டின் ஆட்சியாளர்களாக நிறுவப்பட்டனர். இந்தக் காலத்திற்குப் பிறகு வில்லவர் கீழ் அடுக்குக்குத் தள்ளப்பட்டனர்.
முடிவுரை
வில்லவரும் இயக்கரும் முற்றிலும் மாறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். வில்லவர் திராவிட தமிழினத்தைச் சேர்ந்தவர்கள். இயக்கர் இலங்கை பௌத்தர்கள் ஆயிருந்தார்கள். ஆனால் பிற்கால சேர வம்சத்தின் ஆட்சியின் போது, இயக்கர் இராணுவத்தில் வீரர்களாகவும் நிலப்பிரபுக்களாகவும் நியமிக்கப்பட்டனர், அவர்கள் சேர வம்சத்தை ஆதரித்தனர். கி.பி 1335 இல் தமிழ் வம்சங்கள் வீழ்ச்சியடைந்த பின்னரே ஈழவருடன் வில்லவர் கலப்பு ஏற்பட்டது.
மத்திய கேரளாவில் பெரும்பாலான வில்லவர்களும் தெற்கே குடிபெயர்ந்தனர் அல்லது போர்த்துகீசியர்களுடன் சேர்ந்தனர். எஞ்சியிருந்த பணிக்கர்களும் சண்ணார்களும் ஈழவர்களுடன் சேர்ந்துள்ளனர். நாடாழ்வார் மற்றும் ஈழவருக்கு பொதுவான தோற்றம் இல்லை ஆனால் சில பகுதிகளில் சமீப காலங்களில் கலப்பு உள்ளது..
கடைசி வில்லவர் தலைநகரங்கள்
ReplyDeleteகேரள வில்லவர் இடம்பெயர்வு
துளு படையெடுப்பின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட
வில்லவர் கி.பி.1102ல் கொடுங்களூரில் இருந்து கொல்லத்திற்கு குடிபெயர்ந்தனர்.
1120 இல் பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் ஒரு நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்தார். பாணப்பெருமாள் அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டார்.
மாலிக் காஃபூரின் தாக்குதல்
கி.பி 1310 இல் மாலிக் காஃபூர் பாண்டிய இராச்சியத்தை தோற்கடித்தார். அடுத்த காலகட்டத்தில் வில்லவர் மக்கள் டெல்லி சுல்தானகத்தின் துருக்கிய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். விரைவில் அனைத்து தமிழ் அரசுகளும், சேர சோழ பாண்டிய வம்சங்களும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் தோற்கடிக்கப்பட்ட குலமாக மாறினர்.
கேரள வில்லவர் கிபி 1314 க்குப் பிறகு மேலும் தெற்கே திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு நகர்ந்து கன்னியாகுமரி மற்றும் சேரன்மாதேவிக்கு அருகிலுள்ள கோட்டையடியில் தங்கள் தலைநகரை நிறுவினார்.
பண்டைய வில்லவர் தலைநகரான இரணியல் (ஹிரண்ய சிம்ம நல்லூர்) ஆய் வம்சத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது.
சேரன்மாதேவி
சேரன்மாதேவியில் கேரள வில்லவர்கள் மற்றொரு கோட்டையைக் கட்டினார்கள். இது கி.பி 1383 முதல் கிபி 1444 வரை துளு-சேராய் வம்சமான ஜெயசிம்ஹவம்சத்தின் தலைநகராக செயல்பட்டது.
கோட்டையடி
வாய்மொழி மரபுகளில் கன்னியாகுமரிக்கு அருகில் இருந்த கோட்டையடி என்னும் சேர கோட்டை இருந்த இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டையடி கடைசி சேரர் கோட்டை. வேணாட்டின் ஆய் அரசரான ராமவர்மா கோட்டையடியைச் சேர்ந்த இளவரசியை மணக்க விரும்பியபோது அவர்கள் மறுத்துவிட்டனர். 'நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்' என்ற முதுமொழி இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. பிற்காலத்தில் ஆய் வம்சம் வில்லவ நாடார்களின் எதிரியாக இருந்தது.
நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்.
கி.பி.1610 இல் குழித்துறையைத் தலைநகராகக் கொண்டு வேணாட்டை ஆண்ட துளு-ஆய் மன்னன் ராமவர்மா. கி.பி.1610க்குப் பிறகு வேணாடு மன்னர்களால் கோட்டையடி அழிக்கப்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து வேணாட்டுக்கு வில்லவர் இடம்பெயர்வு
பாண்டியர் தோல்வியைத் தொடர்ந்து ஒரு பாண்டிய குலத்தினர் விஜயநகர நாயக்கர்களின் ஆட்சியை ஏற்று தென்காசியில் இருந்து ஆட்சி செய்யத் தொடங்கினர். மற்ற சோழ மற்றும் பாண்டிய வம்சங்கள் தெற்கு நோக்கி நகர்ந்தன.
கடைசி வில்லவர் தலைநகரங்கள்
ReplyDeleteதுளு மற்றும் தமிழ் வில்லவர் கலப்பு அரசுகள்
கி.பி 1383 முதல் 1595 வரையிலான காலப்பகுதியில் தமிழ்ச் சேராய் இராச்சியத்துடன் கலந்த துளு தாய்வழி இராச்சியம் வேணாட்டை ஆண்டது. தமிழ்ச் சேராய் அரசை வில்லவர் வீரர்கள் ஆதரித்தனர்.
வில்லவர் தலைநகரங்கள் கோட்டையடி, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு என்பவை.
களக்காடு
களக்காடு என்ற இடத்தில் ஒரு சோழர் குடும்பம் கோட்டை கட்டியது. களக்காடு ஜெயசிம்மவம்சத்தின் தலைநகராக கி.பி.1516 முதல் கி.பி.1595 வரை இருந்தது.
துளு-சேராய் ஆட்சியாளர் பூதல வீர ஸ்ரீ வீர உதயமார்த்தாண்ட வர்மா (கி.பி. 1516 முதல் கி.பி. 1535 வரை) சோழ இளவரசியை திருமணம் செய்து கொண்டார். தமது தலைநகரத்தை களக்காட்டிற்கு மாற்றினார்.
பட்டங்கள்
வென்று மண்கொண்ட பூதல வீரன்
புலி மார்த்தாண்டன்
தலைநகரம்: களக்காடு
சோழ இளவரசி சோழகுலவல்லியை திருமணம் செய்தார்
களக்காட்டின் மாற்றுப் பெயர் சோழகுலவல்லி புரம். களக்காடு இராச்சியம் முள்ளிநாடு என்று அழைக்கப்பட்டது. பூதல வீர உதயமார்த்தாண்ட வர்மா ஜேதுங்கநாட்டின் (கொல்லம்) ஆட்சியாளராக இருந்தார்.
பாறை மற்றும் தோவாளை மலைகளுக்கு இடையே உள்ள நாடார்களின் குறைகளை நிவர்த்தி செய்ய கல்வெட்டு வைத்தார்.
கிறிஸ்தவ பரவருக்கு வரிச் சலுகை கொடுத்தார்.
நாகர்கோவில் ஜெயின் கோவிலுக்கு மானியம் வழங்கினார்.
விஜயநகர படைத்தலைவனாகிய சலகராஜா சின்ன திருமலையதேவா பூதலவீரனை தாமிரபரணி கரையில் கிபி 1535 இல் தோற்கடித்தார். அவர் முன்பு வென்ற அனைத்து பாண்டிய பிரதேசங்களையும் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் விஜயநகரப் பேரரசின் கீழ் அடிமை நிலைக்கு தள்ளப்பட்டார்.
கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம்
தெற்கே குடியேறிய பாண்டியர்கள் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டினார்கள். கல்லிடைக்குறிச்சி ஜெயசிம்ம வம்சத்தின் தலைநகராக கி.பி 1444 முதல் கிபி 1484 வரை இருந்தது).
தென்காசி பாண்டியர்கள்
இருப்பினும் தென்காசி பாண்டியர்கள் வேணாட்டின் துளு-சேராய் ஆட்சியின் ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்தனர். தென்காசி பாண்டிய நாடு மதுரை நாயக்கர் சாம்ராஜ்யத்தின் அடிமை நாடாக மாறியது
வில்லவர் ராஜ்ஜியங்களின் முடிவு
கி.பி 1610 இல் போர்த்துகீசியர்கள் கொச்சி இராச்சியத்தில் உள்ள வெள்ளாரப்பள்ளியிலிருந்து ஒரு பிராமண வம்சத்தை வேணாட்டின் ஆட்சியாளர்களாக உருவாக்கினர்.
பிராமண ராணி பூரம் திருநாள் ஆற்றிங்கல் நம்பிராட்டியார் அம்மை என்ற திருநாமத்துடன் ஆற்றிங்கல் ராணி ஆனார்.
வீரரவி வர்ம ரேவதி திருநாள் குலசேகரப் பெருமாள் (கி.பி. 1610 முதல் கி.பி. 1662 வரை) வேணாட்டின் முதல் பிராமண அரசர்.
கொச்சி வெள்ளாரப்பள்ளியில் இருந்து கொச்சுராமன் உண்ணி பண்டாரத்தில் என்ற பிராமண இளவரசன் கி.பி 1630 இல் மீண்டும் தத்தெடுக்கப்பட்டார்.
வில்லவர் ராஜ்ஜியங்களின் அழிவு
கி.பி.1610க்குப் பிறகு வில்லவர் கோட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
சேர, ஆய், சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் முடிவுக்கு வந்தன.
தென்காசி பாண்டிய வம்சமும் விரைவில் முடிவுக்கு வந்தது.
வில்லவரின் வீழ்ச்சி
1750 வரை வில்லவர் வீரர்கள் தங்கள் முன்னாள் எதிரிகளான திருவிதாங்கூரின் துளு-நேபாள மன்னர்களுக்கு கூலிப்படையாக பணியாற்றினர். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு ஒரு காலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளை ஆண்ட வில்லவர்கள் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
பாணப்பெருமாள் மற்றும் துளு வம்சம்
ReplyDeleteகி.பி 1335 வரை கேரளா தமிழ் வில்லவர் குலத்தால் ஆளப்பட்டது.
கி.பி 1120 இல் பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் கேரளாவை நாயர் இராணுவம் மற்றும் அரபு ஆதரவுடன் தாக்கி வடக்கு கேரளா அதாவது மலபாரை ஆக்கிரமித்தார். காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களை பாணப்பெருமாள் கைப்பற்றினார்.
1310 இல் மாலிக் காஃபூர் தாக்குதலுக்குப் பிறகு கேரளாவை ஆண்ட பாண்டிய வம்சம் தோற்கடிக்கப்பட்டு தமிழர் ஆட்சி முடிவுக்கு வந்தது.
தாய்வழி வம்சமாகிய துளு கோலத்திரி ஆட்சியாளர்கள் மற்றும் நாயர்கள் (அஹிசத்திரம் நாகர்கள்) மற்றும் நம்பூதிரிகள் (நேபாள வம்சாவளியைச் சேர்ந்த அஹிச்சத்திரம் பிராமணர்கள்) கேரளா முழுவதையும் ஆக்கிரமித்தனர். கி.பி 1335 க்கு பிறகு கேரளாவை துளு-நேபாள மக்கள் ஆட்சி செய்தனர்.
வில்லவர்-மீனவர் மக்கள்
முந்தைய பாண்டியர் , சேரர் மற்றும் சோழ ஆட்சியாளர்கள் தமிழ் வில்லவர் மற்றும் அவர்களது துணைக்குழுக்களான வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் குலங்களைச் சேர்ந்தவர்கள். சேர மன்னர்கள் வில்லவர் கோன் என்றும் மகதை நாடாழ்வார் என்றும் அழைக்கப்பட்டனர். சேர மன்னர்கள் வில்லவர், மலையர் மற்றும் வானவர் வீரர்களால் பாதுகாக்கப்பட்டனர். மலையரில் இருந்து மலையாளி என்ற வார்த்தை உருவானது.
சேர இராச்சியம் வில்லவர் குலங்கள் மற்றும் இயக்கர் என்ற ஒரு இலங்கை குலத்தாலும் ஆதரிக்கப்பட்டது.
சேர வம்சம்
1.வில்லவர்
2.மலையர்
3.வானவர்
இலங்கை குலம்
4. இயக்கர்
பணிக்கர்கள் இராணுவப் பயிற்சியாளர்கள். சாண்ணார்கள் வரி வசூலிப்பவர்கள். நாடாள்வார்கள் ஆளுநர்களாக இருந்தனர்.
பழங்கால சேர சரித்திரம்
கடம்ப சாம்ராஜ்யம் மற்றும் துளு ராஜ்ஜியங்கள் தமிழ் சேர இராச்சியத்தின் பரம எதிரிகளாக இருந்த பாண ராஜ்ஜியங்கள் ஆகும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடம்ப சாம்ராஜ்யத்திற்கு எதிராக போராடி கடம்பர் மீது வெற்றி பெற்றார்.
மயூர வர்மா
மயூர சர்மா என்ற ஒரு வட நாட்டு பிராமணர், கர்நாடகாவில் கடம்ப நாட்டின் மன்னரானார். அவர் தனது பெயரை மயூர வர்மா என்று மாற்றிக்கொண்டார். மயூர வர்மா ஆரிய பிராமணர்களையும் நாக அடிமை வீரர்களையும் கி.பி 345 இல், அப்போது உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகராக இருந்த (நவீன நேபாளம்) அஹிச்சத்ரத்தில் இருந்து, கர்நாடகாவிற்கு அழைத்து வந்து கரையோர கரையோரத்தில் குடியமர்த்தினார். நானூறு நாகர்களின் ஒவ்வொரு குழுவும் ஒரு அஹிச்சத்ரா பிராமணரால் வழிநடத்தப்பட்டது. கி.பி 1120 இல் பாணப்பெருமாளுடன் சேர்ந்து கேரளாவை ஆக்கிரமித்த நாயர்களும் நம்பூதிரிகளும் பண்டைய நேபாளத்தின் அஹிச்சத்ரத்திலிருந்து குடியேறியவர்கள். அஹிச்சத்திரம் (தற்போதைய ராம்நகர்) இந்திய நேபாள எல்லையில் உள்ள ஒரு நகரம்.
துளுநாட்டில் நேபாள நாகர்கள்
நேபாள நாகர்கள் நேபாளத்தின் பௌத்த சமூகமான நேவார்களாக இருக்கலாம். தென்னிந்தியாவில் அவர்கள் நாயர்கள் என்று அழைக்கப்பட்டனர். நேவார்கள் நாயர்களின் தாய் குழுவாக இருக்கலாம்.
நேபாள நாகர்கள் உள்ளூர் சமூகங்களான பாணர், பில்லவர் மற்றும் மொகவீரா சமூகங்களுடன் கலந்தனர், இறுதியில் அனைத்து துளுநாடு மக்களும் தாய்வழி வாரிசுரிமை மற்றும் பிற இமாலய பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டனர். பாணர்கள் வில்லவரின் வடக்கு உறவினர்கள் ஆவர் ஆனால் வில்லவர் சேரர்களின் பரம எதிரிகளும் ஆவர். பாணர் பாண்டா அல்லது நாடாவரா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணர்கள் ஆலுபா ராஜ்யத்தை ஆதரித்த திராவிடர்கள் ஆவர். அகிச்சத்திரம் நாகர்கள் பந்தரு அல்லது பிணைக்கப்பட்ட மக்கள் என்று அழைக்கப்பட்டனர். இடைக்காலத்தில் பாணர்களும் நாகர்களும் கலந்த போதும் பாணர்கள் இன்னும் உயர் பதவியில் இருந்தனர். உண்மையில் இருவரும் இப்போது பண்ட் என்று அழைக்கப்படுகின்றனர். துளுநாட்டில் கானாஜர் போன்ற சிறிய நாடுகளின் ஆட்சியாளர்களாக நாயரா ஹெக்டே என்னும் நாயர்கள் இருந்தனர்.
நம்பூதிரி
இதேபோல் நம்பூதிரிகள் கர்நாடகத்திற்கு குடிபெயர்ந்த அஹிச்சத்திரம் பிராமணர்கள் ஆவர். நம்பூதிரிகள் கர்நாடகாவின் சிவஹள்ளி பிராமணர்களுடன் நெருங்கிய தொடர்புடைய துளுவ பிராமண சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். கர்நாடகாவின் துளு-நேபாள சமூகத்தினர் மருமக்கள்வழி வாரிசுரிமையை கடைப்பிடித்தனர். அவர்களில் நாக வழிபாடு பொதுவான பழக்கவழக்கமாகும். துளு நாட்டில் ஒரு நபரின் வாரிசு அவரது மகன் அல்ல, அவருடைய சகோதரிகளின் மகன் ஆகும். இது அவர்களில் பெண்ணாதிக்கத்தைக் குறிக்கிறது. இது கர்நாடகாவில் அளியசந்தானா என்று அழைக்கப்பட்டது. அவர்களின் மொழியில் பல நேபாள வார்த்தைகள் இருந்தன. நேபாள வம்சாவளியின் காரணமாக அவை மஞ்சள் நிற சாயல் மற்றும் லேசான மங்கோலாய்ட் அம்சங்களுடன் வெளுத்த நிறத்தில் இருந்தனர். 12 ஆம் நூற்றாண்டில் கேரளா இந்த கர்நாடகத் துளு-நேபாள குலங்களின் அச்சுறுத்தலை எதிர்கொண்டது.
பாணப்பெருமாள் மற்றும் துளு வம்சம்
ReplyDeleteபிற்கால சேர வம்சம் (கி.பி. 800 முதல் கி.பி 1102 வரை)
பிற்காலத்தில் சேர வம்சம் குலசேகரப்பெருமாளால் நிறுவப்பட்டது, அவர் தன்னை வில்லவர் கோன், மலையர் கோன் மற்றும் வானவர் கோன் என்று பல்வேறு தமிழ் வில்லவர் குலங்களின் தலைவராக அழைத்துக்கொண்டார்.
தந்தைவழி அரசர்கள்
தமிழ் பாண்டியர்களும் சேரர்களும் தமிழ் பேசினார்கள், அவர்கள் மக்கள்வழி வாரிசுரிமையை பின்பற்றினார்கள். தமிழ் இளவரசிகள் பிராமணர்களை திருமணம் செய்ய முடியாது. தமிழ் மன்னர்கள் மூத்தமகன் அரசனாகும் ஆணாதிக்க வம்சாவளியை மற்றும் முதல் மகன் அவகாச சட்டத்தை பின்பற்றினார்கள். ஒரு அரசனுக்குப் பிறகு அவருடைய மூத்த மகன் அரசனானான்.
பிற்கால சேரர் காலத்தில் பிராமணர்கள் (கி.பி. 800 முதல் கி.பி 1102 வரை)
உண்மை என்னவென்றால், சேரன் ஆட்சியாளர்களால் எழுதப்பட்ட எந்த இடைக்கால தமிழ் கல்வெட்டுகளிலும் நாயர்கள் மற்றும் நம்பூதிரி பற்றி குறிப்பிடப்படவில்லை. பிற்கால சேர காலத்தில் எழுதப்பட்ட எந்தப் புத்தகத்திலும் நாயர் அல்லது நம்பூதிரிகள் குறிப்பிடப்படவில்லை. பிற்கால சேர காலத்தில் (கி.பி. 800 முதல் கி.பி .1120 வரை) குருமார்கள் இப்படி அழைக்கப்பட்டனர்
1. பட்டர்
2. பட்டாரர்
3. பட்டாரகர்
4. பட்டாரியார்
5. பழாரர்
6. சாத்திரர்
7. நம்பி
8. உவச்சர்
9. சாதுக்கள்
10. சாந்தி
ஒருபோதும் நம்பூதிரிகள் குறிப்பிடப்படவில்லை. மேற்க்கண்ட தமிழ் பிராமணர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் சோழர் மற்றும் பாண்டிய நாடுகளிலும் காணப்பட்டனர்.
கி.பி 1311 இல் மாலிக் காஃபூர் தாக்குதலுக்குப் பிறகு கேரளாவின் தமிழ் பிராமணர்கள் காணாமல் போனார்கள்.
மஹோதயபுரம் சேரர்களின் இடம்பெயர்வு
கி.பி .1075 முதல் கேரளாவை ஆலுபா பாண்டிய நாட்டின் துளுப் படைகள் தாக்கியது.
துளு படையெடுப்பை எதிர்கொண்ட சேர வம்சம் கி.பி 1102 இல் கொடுங்களூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. இந்த இடம்பெயர்வு பிற்கால சேர வம்சத்திற்கு முடிவுகட்டியது. கொல்லத்தில் சேர வம்சம் ஆய் வம்சத்துடன் இணைக்கப்பட்டு சேராய் வம்சத்தை உருவாக்கியது.
கடைசி சேரமான் பெருமாள் ராமவர்மா குலசேகரப்பெருமாள், ராமர் திருவடியாக சேர-ஆய் வம்சத்தின் முதல் அரசரானார். கடைசி வில்லவர் சேர மன்னர் ராமவர்மா தனது ராஜ்யத்தை பிரிக்கவில்லை. கொல்லம் பனங்காவில் கொட்டாரத்தில் இறக்கும் வரை அவர் இந்துவாகவே இருந்தார்.
சேர வம்சத்தின் தமிழ் இளவரசிகள் திராவிட இளவரசர்களை மட்டுமே திருமணம் செய்து கொண்டனர், பிராமணர்கள் அவர்களை திருமணம் செய்து கொள்ள முடியாது.
பாணப்பெருமாள் மற்றும் துளு வம்சம்
ReplyDeleteதுளு பாணப்பெருமாள் (கி.பி 1120 முதல் கி.பி 1156 வரை)
கி.பி 1120 இல் பாணப்பெருமாள் (பானுவிக்ரம குலசேகரப்பெருமாள் என்ற பள்ளிபாணப்பெருமாள்) என்ற துளு படையெடுப்பாளர் தளபதி படைமலை நாயரின் தலைமையில் 350000 எண்ணமுள்ள நாயர் இராணுவத்துடன் படையெடுத்து கேரளா முழுவதும் அடிபணிய வைத்தார். பாணப்பெருமாள் துளுநாடு அரசர் கவி ஆலுபேந்திராவின் (கி.பி. 1120 முதல் கி.பி .1160 வரை) சகோதரர் ஆவார். அவர் ஒரு பௌத்தராக இருந்தார் மற்றும் அரேபியர்களின் ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். பாணப்பெருமாள் கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் தலைநகரை நிறுவினார். பாணப்பெருமாள் பெரும்பாலும் கடைசி சேரமான் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் அவர் தமிழ் வில்லவர் சேர ஆட்சியாளர் அல்ல, ஆனால் துளுநாடு ஆலுபா ராஜ்ஜியத்தைச் சேர்ந்த துளு இளவரசர்.
பாணப்பெருமாள் தமிழ் சேர வம்சத்தால் கைவிடப்பட்ட கொடுங்களூரில் இருந்து சுமார் 36 ஆண்டுகள் வட கேரளாவை ஆட்சி செய்தார். சேரமான் பெருமாள் என்று தம்மை அழைத்துக்கொண்ட பாணப்பெருமாள் ஒரு துளு வேடதாரியாக இருந்தார். சேர இந்து ஆட்சியாளர்களுக்கு பாணப்பெருமாள் எதிரியாக இருந்தார்.
இந்த துளு படையெடுப்பு கர்நாடக கடற்கரையிலிருந்து மலபார் என்ற வட கேரளாவிற்கு ஒரு நாயர் குடியேற்றத்தை கொண்டு வந்தது.
படைமலை நாயர்
பாணப்பெருமாளின் நாயர் இராணுவத்தின் தளபதி படைமலை நாயர் ராணியுடன் முறைகேடான உறவைக் கொண்டிருந்தபோது, ராணி படைமலை நாயரின் மீது குற்றம் சாட்டினார். பெரும்பாலும் ராணியின் குற்றச்சாட்டு தவறாக இருக்கலாம். 'பெண் சொல்லை கேட்ட பெருமாளைப்போல' என்பது ஒரு பழைய பழமொழி, பாணப்பெருமாள் தனது ராணியால் தவறான முடிவிற்கு வழிநடத்தப்பட்டார் என்பதைக் குறிக்கிறது. இறப்பதற்கு முன் படைமலை நாயர் பாணப்பெருமாளுக்கு அரேபியர்களிடம் சரணடைய அறிவுறுத்தினார். படைமலை நாயர் மஹல் தீவீபிற்குச் சென்று தன்னை இஸ்லாத்திற்கு மாற்றிக்கொண்டு ஹுசைன் குவாஜா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அவரது மருமகன்கள் மற்றும் பணியாளர்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர். படைமலை நாயர் தூக்கிலிடப்பட்டதால், அவரது நாயர் படையினர் கிளர்ச்சி செய்தனர். அவரது சொந்த நாயர் இராணுவத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட பாணப்பெருமாள் அரேபியர்களிடம் சரணடைந்தார் மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு அசுவுக்கு (அரேபியாவிற்கு) ஒரு அரபு கப்பலில் (ஓலமாரி கப்பல்) சென்றார். அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தம்நாட்டை பகிர்ந்து கொடுத்தார். ஆனால் வேணாட்டின் தமிழ் சேர வம்சம் உடனடியாக கேரளா முழுவதும் தங்கள் அதிகாரத்தை மீண்டும் நிறுவியது
பாணப்பெருமாள் மற்றும் துளு வம்சம்
ReplyDeleteபாணப்பெருமாளின் அரபு பயணம்
கி.பி 1156 இல் பாணப்பெருமாள் தனது மருமகன் கோஹினூருடன் அரேபியாவுக்குச் சென்றார். சாலியம் என்ற இடத்தில் வசித்து வந்த படைமலை நாயரின் உறவினர்கள் முஸ்தா முதுகாட், நீலின்ஷாடா, ஷரிபாத் மற்றும் அவர்களின் வேலைக்காரர்கள் மர்ஜான் மற்றும் அஸ்வாத் ஆகியோர் கோழிக்கோட்டில் பாணப்பெருமாளுடன் சேர்ந்தனர். அவரது சகோதரி மகனாகிய மகாபலியால் ஆளப்பட்ட தர்மடத்தில் சிறிது காலம் தங்கிய பிறகு, பாணப்பெருமாள் மீண்டும் கப்பலில் ஏறி அரேபியாவுக்குப் பயணம் செய்தார். போவதற்க்கு முன்பு பாணபெருமாள் மருமகன் மகாபலியை இஸ்லாமிய மதத்திற்கு மாற அறிவுறுத்தினார். மகாபலி இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டு சைஃபுதீன் முகமது அலி என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அவர்கள் பாஸ்ராவுக்குப் பயணம் செய்தனர், அங்கு அவர்களை மாலிக் தினார் வரவேற்றார். பாணப்பெருமாள் அரேபியாவில் 12 ஆண்டுகள் வசித்து வந்தார். நாடு திரும்பும் பயணத்தில் பாணப்பெருமாள் ஓமான் நாட்டில் டோஃபாரில் இறந்தார் .
அரேபியர்களின் செல்வாக்கு
துளு ஆக்கிரமிப்பாளர் பாணப்பெருமாள் கேரளால்பத்தியின்படி வேத ஆழியாரால் இஸ்லாமியராக மாற்றப்பட்டார். பாணப்பெருமாளுக்கு பௌத்த மதத்திலிருத்ந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய கலிங்க வம்சத்தைச் சேர்ந்த மஹல் தீப் மன்னர் தோவேமி கலாமிஞ்சா (தோவேமி காலமிஞ்சா ஸ்ரீ திரிபுவனா-ஆதித்த மகா ராதுன் 1141 முதல் 1166 கி.பிவரை.) அறிவுறுத்தியதாக மற்றொரு வரலாறு கூறுகிறது. மாலத்தீவின் தோவேமி மன்னர் சுல்தான் முஹம்மது இப்னு அப்துல்லா என்று அறியப்பட்டார்.
கிபி இரண்டாம் ஆயிரத்தில் அரேபியர்கள் ஒரு பெரிய கடல் சக்தியாக உருவெடுத்தனர். கி.பி 1156 இல் பாணப்பெருமாள் மற்றும் அவரது இரண்டு மருமகன்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர். ஹுசைன் குவாஜா என்ற கிருஷ்ணன் முன்ஜாட் என்ற படைமலை நாயரும் மகல்தீப்பில் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டார். பல நாயர்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர் மற்றும் கேரளாவின் மாப்பிள்ளா முஸ்லிம்களின் கீழ் ஒரு தாய்வழி துணைக்குழுவை உருவாக்கினர்.
அறைக்கல் ராஜ வம்சம்
பாணப்பெருமாளின் மருமகனும், தர்மடத்தின் ஆட்சியாளருமான மகாபலி என்ற சைபூதீன் முகமது அலியின் மகளை அறயன்குளங்கர நாயர் ஒரு குளத்தில் மூழ்கியதிலிருந்து காப்பாற்றியபோது, அவளை மணக்க அனுமதிக்கப்பட்டார். அறைக்கல் ராஜ வம்சம் அவர்களிடமிருந்து வந்த மருமக்கள் வாரிசுரிமையுள்ள ஒரே முஸ்லிம் ராஜ வம்சம் ஆகும். சைஃபுதீன் முகமது அலி, பாணப்பெருமாளின் சகோதரி ஸ்ரீதேவியின் மகன் ஆவார், அவர் அரேபியாவிற்கு தனது பயணத்தில் தர்மடத்தில் நின்றபோது பனப்பெருமாள் அவர்களால் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டார். அறைக்கல் இளவரசர்கள் மாம்மலி கிடாவு அதாவது சைஃபுதீன் முகமது அலியின் குழந்தைகள் என்று அழைக்கப்பட்டனர். கி.பி .1340 இல் ஆட்சிக்கு வந்த கொச்சி மன்னர்களும் ஒரு நம்பூதிரியை மணந்த சேரமான் பெருமாளின் (பாணப்பெருமாளின்) சகோதரியின் வாரிசுகள் என்று கூறினர். நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளின் சேரமான் பெருமாள் துளு ஆக்கிரமிப்பாளர் பாணப்பெருமாள் ஆவார்.
கோலத்திரி வம்சம்
பாணப்பெருமாள் தனது மகன் உதயவர்மன் கோலத்திரியை கி.பி 1156 இல் கோலத்திரி வடக்கன் பெருமாள் என்ற பட்டத்துடன் கோலத்துநாட்டின் முதல் ஆட்சியாளராக முடிசூட்டினார். கோலத்துநாடு இன்றைய கண்ணூர் காசர்கோடு மாவட்டங்களைக் கொண்டிருந்தது. கோலத்திரி ஆட்சியாளர்களுக்கு அரேபியர்களின் ஆதரவு இருந்தது. எப்படியிருந்தாலும், கோலத்திரி வம்சம் தோற்கடிக்கப்பட்டு, தமிழ் சேர-ஆய் ராஜ்ஜியத்தின் அடிமையாக ஆக்கப்பட்டனர். கோலத்திரிகள் அந்த பகுதியில் முக்கிய கடல் சக்தியாக இருந்த அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டனர். இந்தக் காலத்திற்குப் பிறகு வட கேரளாவில் அரபு காலனிகளின் அளவு அதிகரித்தன. ஒரு அரசனுக்குப் பிறகு, நம்பூதிரி சம்பந்தம் மூலம் பிறந்த அவருடைய சகோதரி மகன் அரசனாக ஆக்கப்பட்டான். இளவரசர்கள் திருமுல்பாட் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர். நாயர்கள் நம்பூதிரிகளை ஆதரித்ததால் துளு வம்சம் பலவீனமாக இருந்தது. அதன் காரணமாக நம்பூதிரிகள் இளவரசிகளை தங்களுடன் சம்பந்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தினர். கேரளாவின் அனைத்து துளு வம்சங்களும் நம்பூதிரிகளின் மகன்களால் ஆளப்பட்டன, இதனால் துளு வம்சங்கள் துளு-நேபாள வம்சங்களாக மாற்றப்பட்டன.
பாணப்பெருமாள் மற்றும் துளு வம்சம்
ReplyDeleteதுளு சாமந்த க்ஷத்ரியர்
கோலத்திரி வம்சத்தினர் சாமந்தர்கள் என்று அழைக்கப்படும் துளு பண்ட் குலத்தோடு கலந்தனர். இந்த சாமந்தா மற்றும் பிற பண்ட்ஸ் (பாண) குலத்தவர் சாமந்தா க்ஷத்ரியராக கேரளாவை ஆட்சி செய்தனர். சாமந்த க்ஷத்திரியருக்கு நம்பியார் மற்றும் நாயனார் பட்டங்கள் வழங்கப்பட்டன மேலும் அவர் க்ஷத்ரியர்களுக்கு சமமாக கருதப்பட்டனர். (நாயர்களிடையே உள்ள நம்பியார்கள் மற்றும் அம்பலவாசி நம்பியார்களும் சாமந்தர்களிடமிருந்து வேறுபட்டவர்கள்).
நாயர்கள் தங்கள் நாக குலத் தோற்றம் காரணமாக சூத்திரர்களாகக் கருதப்பட்டனர். நாயர்களின் மகன் அரசர்களாக முடியாது, ஏனென்றால் நாகர்கள் சூத்திரர்களாக கருதப்பட்டனர். சாமந்த க்ஷத்திரியருக்கும் நாயர் பெண்ணுக்கும் பிறந்த குழந்தைகள் நாயர்கள் மற்றும் சூத்திரர்களாக மட்டுமே கருதப்பட்டனர்.
சேராய் இராச்சியம் (கி.பி 1102 முதல் 1335 கி.பி.)
கொல்லத்தில் தெற்கு தமிழ் சேர-ஆய் ராஜ்யம் மீண்டும் சக்திவாய்ந்ததாக மாறியது மற்றும் கேரளாவின் ஆட்சியாளர்களாக மாறியது. சேராய் அரச பட்டப்பெயர் திருப்பாப்பூர் மூத்த திருவடி. சேர-ஆய் மன்னர்கள் மக்கள்வழி வம்சாவளியைப் பின்பற்றி தமிழை ஊக்குவித்தனர்.
பாண்டிய பேரரசு
1260 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கேரளா மதுரை பாண்டிய வம்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. வேணாட்டின் சேரர்கள் பாண்டிய வம்சத்தின் கீழில் கப்பம் கட்டுபவர்களாக மாறினர். துளுநாடும் பாண்டியர்களால் இணைக்கப்பட்டது.
டெல்லி சுல்தானேட்டின் படையெடுப்பு(கி.பி 1310)
இரண்டு பாண்டிய இளவரசர்களுக்கிடையிலான வாரிசுப் போரில், டெல்லி சுல்தானேட் தலையிட அழைக்கப்பட்டது. டெல்லியின் இராணுவத்தின் தளபதியாகிய மாலிக் காஃபூர், இரண்டு லட்சம் பேர் உள்ள வலுவான படையுடன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தார். பாண்டிய ராஜ்ஜியம் 50000 பேருள்ள இராணுவத்தை மட்டுமே கொண்டிருந்தது. பாண்டிய இராணுவம் தோற்கடிக்கப்பட்டது மற்றும் மதுரை துருக்கிய இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. தோல்விக்குப் பிறகும் வில்லவர்கள் துருக்கியர்களால் வேட்டையாடப்பட்டனர்.
ரவிவர்மா குலசேகரப்பெருமாள்
கி.பி 1311 இல் பாண்டியர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு, பாண்டிய இளவரசிக்கு பிறந்த சேர-ஆய் ஆட்சியாளரான ரவிவர்மா குலசேகரன் துருக்கியப் படைகள் இருந்தபோதிலும் காஞ்சிபுரத்தில் தன்னை திரிபுவன சக்கரவர்த்தியாக (சேர, சோழ, பாண்டிய ராஜ்ஜியங்களின்) முடிசூட்டிக் கொண்டார். அவர் தமிழ்நாட்டில் இருந்து டெல்லி இராணுவத்தை அகற்ற முயன்றபோது அவர் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டார். அவரது மகன் வீர உதய மார்த்தாண்டவர்மா என்ற வீர பாண்டியன் கேரளாவின் கடைசி வில்லவர் தமிழ் ஆட்சியாளர் ஆவார்.
1314 இல் இரண்டு துளு இளவரசிகள் ஒரு தாய்வழி வம்சத்தை நிறுவுவதற்காக கோலத்திரியால் வேணாட்டுக்கு அனுப்பப்பட்டனர். இரண்டு துளு இளவரசிகளுக்கு ஆட்சியைக் கொடுத்து விட்டு வீர உதய மார்த்தாண்ட வர்மா பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கி.பி .1335 க்கு பிறகு வேணாட்டில் ஒரு தாய்வழி துளு வம்சத்தை நிறுவிய ஆற்றிங்கல் ராணி மற்றும் குன்னுமேல் ராணி ஆகிய இரு கோலத்திரி ராஜ்யத்தைச் சேர்ந்த ராணிகளின் மகன்கள்தான் அரசாண்டனர்.
டெல்லி சுல்தானேட் மற்றும் அரேபியர்களின் ஆதரவுடன், துளு கோலத்திரி, நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் சக்தி வாய்ந்தவர்களாக மாறி கி.பி 1335 க்குப் பிறகு கேரளா முழுவதையும் ஆக்கிரமித்தனர்.
மாபார் ராஜ்யம்
மாலிக் கஃபூர் கொண்டுவந்த இராணுவத்தின் பெரும் பகுதி மதுரையில் இருந்தது. கி.பி 1335 இல் மதுரையில் ஒரு சுல்தான் ஆட்சி நிறுவப்பட்டது. இந்த சுல்தானேட் மாபர் சுல்தானேட் என்று அழைக்கப்பட்டது, இது மலபாரின் ஊழல், அதில் இறையாண்மை இருந்தது. மாபர் துருக்கிய சுல்தானியர்கள் தமிழ் ராஜ்யங்கள் மற்றும் ஹொய்சளர்களுக்கு மிகவும் விரோதமாக இருந்தனர். கோலத்திரி மற்றும் நாயர்கள் தில்லி சுல்தானிய மற்றும் மாபார் ராஜ்யங்களுடன் கூட்டணி வைத்திருந்தனர். அதே காலகட்டத்தில் கேரளாவில் நான்கு தாய்வழி துளு-நேபாள ராஜ்ஜியங்கள் நிறுவப்பட்டன. பழங்காலத்திலிருந்து சேர ராஜ்ஜியத்தை ஆட்சி செய்த வில்லவர் தமிழர்கள் உட்பட உள்ளூர் திராவிட மக்கள் தங்கள் பதவியை இழந்தனர். சுல்தானியர்கள் துளு வம்சங்களை பாதுகாத்தனர். இப்னு பதூதா கோலத்திரி மற்றும் சாமுத்திரிகளை நட்பு ராஜ்ஜியங்களாக கருதினார். மொரோக்கோ நாட்டு அறிஞர் இப்னு பதூடா இந்த ராஜ்யங்களில் முஸ்லிம்கள் நன்கு மதிக்கப்பட்டதாக பதிவு செய்கிறார். ஒரு குறுகிய பாதையில் ஒரு முஸ்லீமுக்கு எதிரே வரும் எந்த இந்துவும் பாதையிலிருந்து விலகிச் செல்ல வேண்டும். விரைவில் ஒடுக்குமுறை சட்டங்கள் உருவாக்கப்பட்டன, இது உள்ளூர் திராவிட மக்களை துளு-நேபாள ஆட்சியாளர்களிடமிருந்து தூரத்தில் நிற்க வைத்தது. வில்லவர்களின் அனைத்து கோவில்களும் அரை புத்த நாயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது
பாணப்பெருமாள் மற்றும் துளு வம்சம்
ReplyDeleteதுளு சாமந்த க்ஷத்ரியர்
கோலத்திரி வம்சத்தினர் சாமந்தர்கள் என்று அழைக்கப்படும் துளு பண்ட் குலத்தோடு கலந்தனர். இந்த சாமந்தா மற்றும் பிற பண்ட் (பாண) குலத்தவர் சாமந்தா க்ஷத்ரியராக கேரளாவை ஆட்சி செய்தனர். சாமந்த க்ஷத்திரியருக்கு நம்பியார் மற்றும் நாயனார் பட்டங்கள் வழங்கப்பட்டன மேலும் அவர் க்ஷத்ரியர்களுக்கு சமமாக கருதப்பட்டனர். (நாயர்களிடையே உள்ள நம்பியார்கள் மற்றும் அம்பலவாசி நம்பியார்களும் சாமந்தர்களிடமிருந்து வேறுபட்டவர்கள்).
நாயர்கள் தங்கள் நாக குலத் தோற்றம் காரணமாக சூத்திரர்களாகக் கருதப்பட்டனர். நாயர்களின் மகன் அரசர்களாக முடியாது, ஏனென்றால் நாகர்கள் சூத்திரர்களாக கருதப்பட்டனர். சாமந்த க்ஷத்திரியருக்கும் நாயர் பெண்ணுக்கும் பிறந்த குழந்தைகள் நாயர்கள் மற்றும் சூத்திரர்களாக மட்டுமே கருதப்பட்டனர்.
சேராய் இராச்சியம் (கி.பி 1102 முதல் 1335 கி.பி.)
கொல்லத்தில் தெற்கு தமிழ் சேர-ஆய் ராஜ்யம் மீண்டும் சக்திவாய்ந்ததாக மாறியது மற்றும் கேரளாவின் ஆட்சியாளர்களாக மாறியது. சேராய் அரச பட்டப்பெயர் திருப்பாப்பூர் மூத்த திருவடி. சேர-ஆய் மன்னர்கள் மக்கள்வழி வம்சாவளியைப் பின்பற்றி தமிழை ஊக்குவித்தனர்.
பாண்டிய பேரரசு
1260 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கேரளா மதுரை பாண்டிய வம்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. வேணாட்டின் சேரர்கள் பாண்டிய வம்சத்தின் கீழில் கப்பம் கட்டுபவர்களாக மாறினர். துளுநாடும் பாண்டியர்களால் இணைக்கப்பட்டது.
டெல்லி சுல்தானேட்டின் படையெடுப்பு(கி.பி 1310)
இரண்டு பாண்டிய இளவரசர்களுக்கிடையிலான வாரிசுப் போரில், டெல்லி சுல்தானேட் தலையிட அழைக்கப்பட்டது. டெல்லியின் இராணுவத்தின் தளபதியாகிய மாலிக் காஃபூர், இரண்டு லட்சம் பேர் உள்ள வலுவான படையுடன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தார். பாண்டிய ராஜ்ஜியம் 50000 பேருள்ள இராணுவத்தை மட்டுமே கொண்டிருந்தது. பாண்டிய இராணுவம் தோற்கடிக்கப்பட்டது மற்றும் மதுரை துருக்கிய இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. தோல்விக்குப் பிறகும் வில்லவர்கள் துருக்கியர்களால் வேட்டையாடப்பட்டனர்.
ரவிவர்மா குலசேகரப்பெருமாள்
கி.பி 1311 இல் பாண்டியர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு, பாண்டிய இளவரசிக்கு பிறந்த சேர-ஆய் ஆட்சியாளரான ரவிவர்மா குலசேகரன் துருக்கியப் படைகள் இருந்தபோதிலும் காஞ்சிபுரத்தில் தன்னை திரிபுவன சக்கரவர்த்தியாக (சேர, சோழ, பாண்டிய ராஜ்ஜியங்களின்) முடிசூட்டிக் கொண்டார். அவர் தமிழ்நாட்டில் இருந்து டெல்லி இராணுவத்தை அகற்ற முயன்றபோது அவர் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டார். அவரது மகன் வீர உதய மார்த்தாண்டவர்மா என்ற வீர பாண்டியன் கேரளாவின் கடைசி வில்லவர் தமிழ் ஆட்சியாளர் ஆவார்.
1314 இல் இரண்டு துளு இளவரசிகள் ஒரு தாய்வழி வம்சத்தை நிறுவுவதற்காக கோலத்திரியால் வேணாட்டுக்கு அனுப்பப்பட்டனர். இரண்டு துளு இளவரசிகளுக்கு ஆட்சியைக் கொடுத்து விட்டு வீர உதய மார்த்தாண்ட வர்மா பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கி.பி .1335 க்கு பிறகு வேணாட்டில் ஒரு தாய்வழி துளு வம்சத்தை நிறுவிய ஆற்றிங்கல் ராணி மற்றும் குன்னுமேல் ராணி ஆகிய இரு கோலத்திரி ராஜ்யத்தைச் சேர்ந்த ராணிகளின் மகன்கள்தான் அரசாண்டனர்.
டெல்லி சுல்தானேட் மற்றும் அரேபியர்களின் ஆதரவுடன், துளு கோலத்திரி, நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் சக்தி வாய்ந்தவர்களாக மாறி கி.பி 1335 க்குப் பிறகு கேரளா முழுவதையும் ஆக்கிரமித்தனர்.
மாபார் ராஜ்யம்
மாலிக் கஃபூர் கொண்டுவந்த இராணுவத்தின் பெரும் பகுதி மதுரையில் இருந்தது. கி.பி 1335 இல் மதுரையில் ஒரு சுல்தான் ஆட்சி நிறுவப்பட்டது. இந்த சுல்தானேட் மாபர் சுல்தானேட் என்று அழைக்கப்பட்டது, இது மலபாரின் ஊழல், அதில் இறையாண்மை இருந்தது. மாபர் துருக்கிய சுல்தானியர்கள் தமிழ் ராஜ்யங்கள் மற்றும் ஹொய்சளர்களுக்கு மிகவும் விரோதமாக இருந்தனர். கோலத்திரி மற்றும் நாயர்கள் தில்லி சுல்தானிய மற்றும் மாபார் ராஜ்யங்களுடன் கூட்டணி வைத்திருந்தனர். அதே காலகட்டத்தில் கேரளாவில் நான்கு தாய்வழி துளு-நேபாள ராஜ்ஜியங்கள் நிறுவப்பட்டன. பழங்காலத்திலிருந்து சேர ராஜ்ஜியத்தை ஆட்சி செய்த வில்லவர் தமிழர்கள் உட்பட உள்ளூர் திராவிட மக்கள் தங்கள் பதவியை இழந்தனர். சுல்தானியர்கள் துளு வம்சங்களை பாதுகாத்தனர். இப்னு பதூதா கோலத்திரி மற்றும் சாமுத்திரிகளை நட்பு ராஜ்ஜியங்களாக கருதினார். மொரோக்கோ நாட்டு அறிஞர் இப்னு பதூடா இந்த ராஜ்யங்களில் முஸ்லிம்கள் நன்கு மதிக்கப்பட்டதாக பதிவு செய்கிறார். ஒரு குறுகிய பாதையில் ஒரு முஸ்லீமுக்கு எதிரே வரும் எந்த இந்துவும் பாதையிலிருந்து விலகிச் செல்ல வேண்டும். விரைவில் ஒடுக்குமுறை சட்டங்கள் உருவாக்கப்பட்டன, இது உள்ளூர் திராவிட மக்களை துளு-நேபாள ஆட்சியாளர்களிடமிருந்து தூரத்தில் நிற்க வைத்தது. வில்லவர்களின் அனைத்து கோவில்களும் அரை புத்த நாயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.
பாணப்பெருமாள் மற்றும் துளு வம்சம்
ReplyDeleteதுளு - நேபாள ஆட்சி (கி.பி 1335 முதல் கிபி 1947 வரை)
கி.பி 1311 இல் டெல்லி சுல்தானகத்தின் தளபதியாக இருந்த மாலிக் கபூர் படையெடுப்பைத் தொடர்ந்து சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் எனப்படும் அனைத்து தமிழ் வில்லவர் ராஜ்யங்களும் வீழ்ச்சியடைந்த பிறகு, அனைத்து தமிழ் வம்சங்களும் துளு பாணா-சாமந்தா (பண்ட்) ராஜ்யங்களால் மாற்றப்பட்டன. கேரள பாண்டிய வம்சங்களுக்கு பதிலாக சாமந்தா-நம்பூதிரி வம்சங்கள் துளு-நேபாள வம்சாவளியைக் கொண்டிருந்தன, ஆனால் அவர்கள் தங்களை பாண்டியர்கள் மற்றும் சேரர்கள் என்று அழைத்துக் கொண்டனர். அசல் பாண்டியர்கள் தமிழ் வில்லவர்-மீனவர் ஆட்சியாளர்களாகும், ஆனால் கேரளாவின் தற்போதைய பாண்டியர்கள் நம்பூதிரிகள் புராதன நேப்பாளின் தலைநகராய அஹிச்சத்ரத்திலிருந்து குடியேறியவர்கள் (உத்தரப்பிரதேசத்தில் ரோஹில்கண்ட் பகுதியில் உள்ள ராம்நகர் ).
நவீன மலையாளத்தை உருவாக்க நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் நேபாள மொழியை தமிழில் கலந்தனர். ஆனால் அவர்கள் சமஸ்கிருதத்தை மலையாளத்துடன் கலந்ததாக பாசாங்கு செய்கிறார்கள். மலையாளத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நேபாள வார்த்தைகள் உள்ளன.
வேணாட்டின் தமிழ் குலசேகரர்கள் மற்றும் துளு குலசேகரர்கள்
வேணாட்டின் கடைசி தமிழ் குலசேகரர் வீர உதய மார்த்தாண்ட வர்மா என்ற வீர பாண்டியன் (கி.பி. 1314 முதல் கி.பி. 1335 வரை) கி.பி. 1314 இல் கோலத்துநாட்டில் இருந்து இரண்டு துளு இளவரசிகளை கோலத்திரிகள் வேணாட்டின் ராணிகளாக பதவியில் அமர்த்தியபோது பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. துளு-நேபாள ஆற்றிங்கல் ராணி மற்றும் குன்னுமேல் ராணி ஆகியோர் தங்கள் மகன்கள் மட்டுமே குலசேகர கிரீடபதியாக வேணாட்டின் அரசர்களாக வர வேண்டும் என்று உறுதி செய்தனர். வேணாட்டின் அரச வீடுகளில் கட்டாயமாக தத்தெடுக்கப்பட்டதன் மூலம் முதல் தாய்வழி வம்சம் கி.பி 1314 இல் நிறுவப்பட்டது. இதன் மூலம் தமிழ் சேர-ஆய் வம்சம் முடிவுக்கு வந்தது. கி.பி. 1335க்குப் பிறகு மார்த்தாண்டவர்மா போன்ற தமிழ்ப் பெயர்களை ஏற்றுக்கொண்ட தாய்வழி துளு-நேபாள ஆட்சியாளர்கள் தமிழர்கள் அல்ல. நம்புதிரிகளுடன் சம்பந்தம் மூலம் ஆற்றிங்கல் ராணி மற்றும் குன்னுமேல் ராணி ஆகியோர் பிற்காலத் தாய்வழி வம்ச ஆட்சியாளர்களை உருவாக்கினர். இதனால் அவர்கள் துளு-நேபாள வம்சாவளியைக் கொண்டிருந்தனர். தமிழ் வில்லவர்களைப் போலவே ஆலுபா ராஜ்ஜியத்திலிருந்து வந்த துளு பாண ஆட்சியாளர்களுக்கும் குலசேகரன் பட்டம் இருந்தது, அவர்களின் முதல் ஆட்சியாளரான பாணப்பெருமாள் அவர்களுக்கும் அதே பட்டம் இருந்தது. பிற்காலத்தில் கொச்சியில் உள்ள வெள்ளாரப்பள்ளி கோவிலகத்தில் இருந்த பிராமண ஆட்சியாளர்களும் குலசேகரன் பட்டத்தைப் பயன்படுத்தினர். பிராமண ராணிகள் நம்பிராட்டியார் அம்மை பட்டத்தையும் சேர்த்தனர். வேணாட்டின் துளு பாண-நம்பூதிரி வம்சம் கி.பி 1711 இல் பேப்பூர் தட்டாரி வம்சத்தைச் சேர்ந்த துளு சாமந்தர்களால் மாற்றப்பட்டது.
பாணப்பெருமாள் மற்றும் துளு வம்சம்
ReplyDeleteவில்லவருக்கு என்ன ஆனது?
கி.பி 1102 இல் வில்லவர் துளு மற்றும் அரேபிய தாக்குதலை எதிர்பார்த்து தங்கள் தலைநகராகிய கொடுங்களூரை கைவிட்டு கொல்லத்திற்கு குடிபெயர்ந்தார்கள்.
ஆனால் 1102 இல் எல்லா வில்லவர்களும் இடம்பெயரவில்லை, சிலர் கொச்சியில் இருந்தனர் அவர்கள் வில்லார்வெட்டம் இராச்சியத்தை நிறுவினர். வில்லார்வெட்டம் மன்னரும் அவரது பணிக்கர்களும் நெஸ்டோரியன் கிறிஸ்தவர்களாக மாறினர், பின்னர் போர்த்துகீசியர்களுடன் சேர்ந்தனர். இப்போது அவர்கள் ஸிரியன் கிறிஸ்தவர்களுடன் இருக்கிறார்கள்.
சில வில்லவர், பணிக்கர் மற்றும் சண்ணார் ஆகியோர் ஈழவர்களுடன் சேர்ந்தனர்.
பெரும்பாலான வில்லவர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்து பௌத்தர்களாக மாறினர். வஞ்சிபுராவைச் சேர்ந்த அழகக்கோனார் (கொல்லம்) கொழும்புக் கோட்டையைக் கட்டினார். அவர் கொளம்போ கோட்டைக்கு கொல்லத்தின் என்ற பழைய பெயராகிய கோளம்பம் என்று பெயரிட்டார். அழககோனாரின் மகன் வீர அழகேஸ்வரன் கோட்டே ராஜ்யத்தின் அரசரானார்.
கேரளாவிலிருந்து கோட்டே ராஜ்ஜியத்திற்கு சென்ற சதாசிவ பணிக்கன் அங்கு யானை பயிற்சியாளராக சேர்ந்தார். சதாசிவ பணிக்கன் கோட்டே அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணம் புரிந்தார். அவரது மகன் செண்பகப்பெருமாள் ஆறாம் புவனேகபாகு என்ற பட்டத்துடன் இலங்கையின் அரசரானார். பணிக்கர்களும் வில்லவர்களும் இலங்கையின் பிரபுக்களாக ஆனார்கள் ஆனால் அவர்கள் புத்த மதத்திற்கு மாற்றப்பட்டனர்.
கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்திற்கு குடியேறிய வில்லவர்கள் துளு-நேபாளர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர். அடிமைப்படுத்தப்பட்ட தெற்கு வில்லவர் மத்தியில் பலருக்கு திருப்பாப்பு பட்டம் உள்ளது. திருப்பாப்பு என்பது திருப்பாப்பூர் மூத்த திருவடியின் சுருக்கமாகும். இது கொல்லத்தின் சேர-அரசர்களின் அரச பட்டமாகும்.
நினைவில் கொள்ள வேண்டிய விவரங்கள்
1) சேரர்கள் நாயர்களால் தோற்கடிக்கப்படவில்லை. சேர வம்சம் அரேபியர்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. துளு படையெடுப்பாளர் பானப்பெருமாள், துளு-நேபாள நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளை அரேபியர்கள் ஆதரித்தனர் மற்றும் கி.பி 1120 இல் கேரளாவில் மலபார் பகுதியை ஆக்கிரமிக்க உதவினர். ஆனால் சேர வம்சத்துக்கும் அரபு-துளு இராணுவத்துக்கும் இடையே போர் நடக்கவில்லை.
2) மீண்டும் 1314 க்குப் பிறகு துருக்கிய சுல்தானியர்களின் உதவியுடன் துளு தாய்வழி ஆட்சியாளர்கள் கேரளா முழுவதையும் ஆக்கிரமித்தனர்.
3) துளு-நேபாள ஆட்சியாளர்களை ஐரோப்பியர்கள் 450 ஆண்டுகளாக பாதுகாத்து வந்தனர். ஐரோப்பியர்கள் வில்லவர்களை அடக்கி அவர்களின் அடிமைத்தனத்திற்கு வழிவகுத்தனர். ஐரோப்பியர்கள் சிரிய கிறிஸ்தவர்களையும் நாயர்கள்-நம்புதிரிகளையும் பாதுகாத்து அவர்களை பிரபுத்துவத்திற்கு உயர்த்தினார்கள்.
4) தமிழ் வில்லவர் கேரளாவை ஒருபோதும் ஆட்சி செய்யவில்லை என்று ஐரோப்பியர்கள் வலியுறுத்தினர். சமீபத்தில் வில்லவர் இலங்கையிலிருந்தோ அல்லது தமிழ்நாட்டிலிருந்தோ கேரளாவிற்கு குடிபெயர்ந்திருக்கலாம் என்று அவர்கள் கருதினர்.
5) சங்க காலத்தில் நம்பூதிரிகள் கேரளாவில் வாழ்ந்ததாகவும், சில நம்பூதிரிகள் புனித தோமாவால் கிறிஸ்தவர்களாக மாறியதாகவும் ஐரோப்பியர்கள் கூறியிருந்தனர். எனவே நம்பூதிரிகளும் ஸிரியன் கிறிஸ்தவர்களும்தான் ஐரோப்பிய ஆட்சியாளர்களின் கூற்றுப்படி கேரளாவின் சட்டபூர்வமான மக்கள் ஆவார்கள்.
பாணப்பெருமாள் மற்றும் துளு வம்சம்
ReplyDeleteஜெயசிம்மவம்சம்
கொல்லத்தில் நிலைகொண்டிருந்த இந்த துளு தாய்வழி வம்சம் ஜெயசிம்மவம்சம் என்று அழைக்கப்பட்டது. 1383 முதல் 1595 வரை ஜெயசிம்மநாட்டிலிருந்து (தேசிங்கநாடு) ஆட்சி செய்த ஜெயசிம்மவம்சம் மன்னர்கள் பழைய தமிழ் வம்சங்களான சேர, சோழ, பாண்டிய வம்சங்களில் திருமணம் செய்து கொண்டனர், ஆனால் தாய்வழி முறையில் அரசரின் மகன்கள் அரசராக முடியாது. ஜெயசிம்மவம்சம் மன்னர்கள் பெரும்பாலும் தங்கள் மனைவிகளின் பட்டங்களை ஏற்றுக்கொண்டனர். உதாரணமாக, வேணாடு துளுச் சேரை மன்னன் களக்காட்டைச் சேர்ந்த சோழ இளவரசியை மணந்தபோது. தன்னை புலி மார்த்தாண்டன் என்று அழைத்துக் கொண்டு, தனது தலைநகரை தமிழ்நாட்டில் உள்ள முள்ளிநாட்டில் உள்ள களக்காட்டிற்கு மாற்றினார். தமிழ் இளவரசிகளை மணந்ததன் மூலம் தமிழகத்திலும் ஆட்சியை விரிவுபடுத்தினர். களக்காடு, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் மற்றும் கோட்டையடி ஆகியவை தலைநகரங்களாக செயல்பட்டன. இந்தக் காலத்தில் தமிழ். வில்லவர்கள் ஒப்பீட்டளவில் உயர் பதவிகளைக் கொண்டிருந்தனர். ஆனால் நேபாள வேர்களைக் கொண்ட நாயர்கள் துளு-சேராய் ஜெயசிம்ம வம்சத்தின் முக்கிய வீரர்களாக இருந்தனர். தமிழ் வேளாளர்கள் நாயர்களின் தாய்வழி மற்றும் பலகணவருடைமை பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் இணைந்தனர். பதினான்காம் நூற்றாண்டிலிருந்து வில்லவ நாடார்களின் முக்கிய எதிரிகளாக வெள்ளாளரும் நாயர்களும் இருந்தனர்.
பாணப்பெருமாள்
வெள்ளாரப்பள்ளி பண்டாரத்தில் வம்சம்
கி.பி 1610 இல் கொச்சியில் உள்ள வெள்ளரப்பள்ளி கோவிலகம் என்ற பிராமண பண்டாரத்தில் குடும்பத்தில் இருந்து ஒரு பிராமண இளவரசி போர்த்துகீசியரின் ஆதரவுடன் வேணாட்டின் அரச குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டார். போர்த்துகீசியம்.
அதே ஆண்டு 1610ஆம் ஆண்டு ஆற்றிங்கல் நம்பிராட்டியார் அம்மை பூரம் திருநாள் ஆற்றிங்கல் ராணியாக பதவியேற்றார். அவரது மகன் வீர ரவிவர்மா அரசராக பதவியேற்றார்.
1630 வாக்கில் கொச்சி ராமன் உண்ணி பண்டாரத்தில் என்ற வெள்ளாரப்பள்ளி கோவிலகத்தைச் சேர்ந்த ஒரு பிராமண இளவரசன் மற்றும் அவனது சகோதரரும் போர்த்துகீசியரின் கட்டுப்பாட்டில் இருந்த கொச்சியால் வேணாட்டின் அரசர்களாக ஆவதற்கு அனுப்பப்பட்டனர். ரவிவர்மா என்ற பட்டத்தை கொச்சுராமன் ஏற்றுக்கொண்டார்.
போர்ச்சுகீசிய கோலத்திரிகளால் கட்டாய தத்தெடுப்பு பயன்படுத்தப்பட்டது, போர்த்துகீசியம் மற்றும் ஆங்கிலேயர்கள் தங்கள் சொந்த விருப்பங்களை வேணாடு-திருவாங்கூர் அரியணையில் வைக்கலாம். வேணாட்டின் இந்த பிராமண வம்சம் (கி.பி. 1610 முதல் 1711 வரை) எட்டுவீட்டில் பிள்ளைமார்களால் முறைகேடானதாகக் கருதப்பட்டது. கடைசி அரசி உமையம்மராணி நம்பிராட்டியார் பிள்ளைமார்களால் துன்புறுத்தப்பட்டார். 1696 ஆம் ஆண்டு உமையம்மராணியின் ஆறு மகன்களையும் பொட்டகுளத்தில் மூழ்கடித்தார் பில்லமர். உமையம்மா ராணி தலச்சேரிக்கு அருகிலுள்ள கோட்டயம் ராஜ்யத்திலிருந்து கேரள வர்மா என்ற இளவரசனை அழைத்து வந்தபோது, பிள்ளைமார் அவரைக் கொன்றனர். 1721 இல் ஆற்றிங்கல் அரண்மனையில் பிள்ளமாரால் நூற்று நாற்பது ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர். நெடுமங்காடு பேரகதாவழியை சட்டப்பூர்வமானதாகப் பிள்ளைமார் கருதினார்.
உங்கள் உருட்டிற்கு நீங்கள் தான் ஈடு நம்மாழ்வார் மருத்துவர் குலத்தை சேர்ந்தவர், என்பதற்கு கல்வெட்டு சான்றே உள்ளத்.
ReplyDelete